தற்கொலை தாக்குதலை மேற்கொண்டபோது கொழும்பு சட்டக்கல்லூரியில் படிப்பதற்கான தகுதியை பெற்றிருந்தார்!

Posted by - May 16, 2019
“எனது மகன் வெளிநாட்டில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டப் படிப்பு பட்டத்தினை  6 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டார். அவர் தற்கொலை…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

Posted by - May 15, 2019
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் சிரமதானம் !

Posted by - May 15, 2019
எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்  10ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு…
Read More

யேர்மன் தலைநகரின் நெடுஞ்சாலையில் தமிழின அழிப்பு பதாகைகள் !

Posted by - May 14, 2019
தமிழின அழிப்பு நாள் நினைவு சுமந்து பேர்லின் மாநகரில் பல்லாயிரக்கணக்காக மக்கள் வாகனத்தில் செல்லும் அதிவேக பாதையை மையமாக கொண்டு…
Read More

தமிழருக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் – விக்னேஸ்வரன்

Posted by - May 14, 2019
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக…
Read More

டேன் பிரியஸாத் கைது!

Posted by - May 14, 2019
‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ்…
Read More

வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்- ஐ.நா. எச்சரிக்கை

Posted by - May 14, 2019
இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்…
Read More

வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு உறுதி-மகேஷ் சேனாநாயக்க

Posted by - May 14, 2019
நாட்டில், சில பிரதேசங்களில் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைக்கெதிராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உடனடி தீவிர…
Read More

விடுதலைப்புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை – மத்திய அரசு

Posted by - May 14, 2019
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More