உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டது. 10ஆம் ஆண்டு நினைவு தினமான…
Read More

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து -மே 18 பிரகடனம்

Posted by - May 18, 2019
தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது இலங்கையை சர்வதேச குற்றவியல்…
Read More

ஆறாத சோகம் தீராத துயரம்!

Posted by - May 18, 2019
அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்­புக்கள் ஆழமானவை. மிக­மிக ஆழ­மா­னவை. அந்த சோகத்­தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்­டுப்­பார்க்க நெஞ்சம்…
Read More

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு இன்று !

Posted by - May 18, 2019
தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் இன்றைய தினம் சனிக்கிழமை…
Read More

10 ஆண்டுகளாக போராடும் மக்கள் – நீதி வழங்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை!

Posted by - May 18, 2019
இறுதி யுத்தத்தில் தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டி கடந்த 10 வருடங்களாக போராடி வரும் நிலையில், இனியும் தாமதிக்காது…
Read More

உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுகூரல் – அனைவருக்கும் அழைப்பு

Posted by - May 18, 2019
இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி நினைவுகூரல் நிகழ்வுகள் இன்று காலை…
Read More

குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்! நினைவேந்தலுக்கும் தயார்!

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பணிகள் நிறைவுற்று நிகழ்வுக்கான ஆயத்தமாக  இருக்கும் வேளையில். அங்கு ஆயிரக்கணக்கில் ஸ்ரீலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தற்போதைய…
Read More

சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் ! – ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்

Posted by - May 18, 2019
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய…
Read More

யேர்மன் வாழ் தாயக உறவுகளே! மே18ல் பேரணியாக திரள்வோம்.

Posted by - May 17, 2019
வூப்பெற்றால் 17.05.2019 யேர்மன் வாழ் தாயக உறவுகளே! மே18ல் பேரணியாக திரள்வோம். முள்ளிவாய்க்கால் பெருவலி தாங்கிய, தமிழின அழிப்பின் உச்ச…
Read More