அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

Posted by - May 15, 2025
அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மனிதச் எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (15) முதல் அகழ்வுப் பணிகள்…
Read More

காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது தமிழ்த்தேசிய பேரவை

Posted by - May 15, 2025
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச…
Read More

அதிகாரப்பகிர்வை அரசு ஏற்றுகொள்கிறதாயின் மாகாணசபை தேர்தலை உடன் நடத்த வேண்டும்!

Posted by - May 14, 2025
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் மூலமே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதிகாரப்பகிர்வை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்த…
Read More

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி

Posted by - May 14, 2025
கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
Read More

கஜேந்திரகுமாரை நேரில் சந்திப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு

Posted by - May 14, 2025
உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட…
Read More

சொன்னதுபோலவே புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பிய ஜேர்மனி

Posted by - May 13, 2025
ஜேர்மனியின் புதிய அரசு பதவியேற்றதும், ஜேர்மன் சேன்ஸலர் சொன்னதுபோலவே, புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே ஜேர்மன் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
Read More

நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம்- அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே..

Posted by - May 12, 2025
நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம், அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே..
Read More

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுப்பு

Posted by - May 12, 2025
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும்…
Read More