செம்மணி “அணையா விளக்கு“ போராட்டக் களத்திற்கு சென்றார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்

Posted by - June 25, 2025
யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி…
Read More

உள்ளூர் அதிகார சபைகளின் தவிசாளர் தெரிவுகளில் அதிருப்தி ; கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன்

Posted by - June 25, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி…
Read More

யாழ். பல்கலைக்கழக முன்றலில் தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் பதாதைகள்

Posted by - June 25, 2025
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இன்று புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக பல்கலைக்கழக…
Read More

மனித புதைகுழிகளை தோண்டும்போது சர்வதேச பிரசன்னம் அவசியம் என்ற தமிழ் மக்களின் வேண்டுகோளிற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும்

Posted by - June 25, 2025
அணையா விளக்கு போராட்டத்திற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும்  நிவாரணத்திற்கான அமைப்பு ( பேர்ள்) மனித புதைகுழிகளை…
Read More

தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட தேசியத்திற்குள் இருக்கவுள்ளோர் யார் – ஆறு திருமுருகன் கேள்வி!

Posted by - June 25, 2025
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை (24)  நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை…
Read More

மனிதப் புதைகுழிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் கண்டன அறிக்கை!

Posted by - June 24, 2025
யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி மூலம் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது. வெளிப்பட்டுள்ள பேரவலம் எங்களை என்பதைக் குறிப்பிட்டு…
Read More

செம்மணியில் இரண்டாம் நாளாக தொடரும் “அணையா விளக்கு” போராட்டம்

Posted by - June 24, 2025
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா விளக்கு” தொடர் போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) இரண்டாம் நாளாகவும்…
Read More

ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது – அருட்தந்தை மா.சத்திவேல்

Posted by - June 24, 2025
ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான…
Read More

ஐ.நா ஆணையாளரிடம் சிறிதரன் எம்.பி விடுத்த வேண்டுகோள்

Posted by - June 24, 2025
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது…
Read More

காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

Posted by - June 24, 2025
“எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி, வலிகாமம் வடக்கு மயிலிட்டி மிள்குடியேற்றக் குழு நான்காவது நாளாக தொடரும் இன்றைய…
Read More