வெலிக்கடைச் சிறைச்சாலையில் கதறிய எமது குரல்கள்.!

Posted by - July 26, 2019
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என்…
Read More

யாழில் மின்னல் தாக்கத்தினால் தீயில் கருகிய வாகனங்கள்

Posted by - July 26, 2019
மானிப்பாய் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வேன் மற்றும் லொறி என்பன மின்னல் தாக்கி தீப்…
Read More

எல்லாளன் சங்கிலியன் பண்டாரவன்னியன் இருந்தாண்ட நாடு எங்கள் நாடு

Posted by - July 25, 2019
எல்லாளன் சங்கிலியன் பண்டாரவன்னியன் இருந்தாண்ட நாடு எங்கள் நாடு எங்கள் வல்லான் தமிழ்வேங்கை பிரபாகரன் தலைமை வளிகாட்டும் நாடு எங்கள்…
Read More

மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.!

Posted by - July 25, 2019
தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை…
Read More

உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்­கு­தல்களை நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது!

Posted by - July 25, 2019
உயிர்த்த ஞாயிறு  தினத்தில் 25 தாக்­கு­தல்களை நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது. எனினும் புல­னாய்வு தக­வல்கள் மூல­மாக அவை முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன.
Read More

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை : விடுதலை புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மன் குற்றச்சாட்டு

Posted by - July 24, 2019
வெளியுறவுத்துறை அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மன் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளதாக…
Read More

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது!சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 24, 2019
தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது! சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு! பாரம்பரியமாக தமிழ்…
Read More

இராணுவத்திடம் கையளித்த தனது மகனை தேடிய அலைந்த தாய் உயிரிழப்பு

Posted by - July 24, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல்…
Read More

யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்பு யூலை நினைவு கூரப்பட்டது.

Posted by - July 23, 2019
இன்று 23.7.2019 செவ்வாய்க்கிழமை யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்பு யூலை நினைவாக நகரமத்தியில் யேர்மனிய மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. யேர்மனியின்…
Read More

கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட கரும்புலி மாவீரர்கள்.!

Posted by - July 23, 2019
24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி,…
Read More