ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன்,2ஆம் லெப் மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

Posted by - October 14, 2019
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,2ஆம் லெப். மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரில் 12.10.2019…
Read More

யாழ். விமான நிலையத்தில் தென்னிலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு – சுரேஷ்

Posted by - October 14, 2019
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள்…
Read More

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!

Posted by - October 14, 2019
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை…
Read More

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – ஸ்ரீதரன்

Posted by - October 14, 2019
கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க…
Read More

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்!

Posted by - October 14, 2019
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர்  அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாரியளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் அது குறித்த விபரங்களை…
Read More

இருண்ட யுகமான மஹிந்தவின் ஆட்சி காலத்தை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்- நடராஜா

Posted by - October 14, 2019
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நீதி, நியாயம் ஆகியவை புறந்தள்ளப்பட்டு ஒரு இருண்ட யுகம் காணப்பட்டமையை  தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்களென கிழக்கு…
Read More

ஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..!: இரா.சம்பந்தன்

Posted by - October 13, 2019
ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாஸ, கோத்­தா­பய ராஜ­பக் ஷ அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ்…
Read More

தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கவே சில வேட்பாளர்கள் களமிறக்கம் – சி.வி.

Posted by - October 12, 2019
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திட்டமிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ்…
Read More

இரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்

Posted by - October 12, 2019
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு…
Read More

ஒடுக்கப்படும் குர்தீஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம். யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை.

Posted by - October 12, 2019
ஒடுக்கப்படும் குர்திஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை குர்திஸ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை…
Read More