ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் !

Posted by - November 15, 2019
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது.…
Read More

யாழில் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பம் !

Posted by - November 15, 2019
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான…
Read More

உள்ளே தமிழரசு சஜித்துக்கு பிரசாரம்: வெளியே காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் போராட்டம்! – அதிர்ந்தது கிட்டுப் பூங்கா (Video, Photos)

Posted by - November 14, 2019
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இறுதிக் கட்டப் பிரசாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை (13.11.2019)…
Read More

தேர்தல் ஆணையாளரை பதவி விலகக் கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது!

Posted by - November 14, 2019
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் கைது…
Read More

1000 நாட்களாக நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் கண்காட்சி/கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - November 13, 2019
146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது? தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 1000 நாட்களாக…
Read More

எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே?

Posted by - November 13, 2019
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்து விட்டன. இந்த இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே?  யுத்தத்தின் இறுதி நாட்களில்…
Read More

5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் : மூவரை அரச சாட்­சி­யாக்குவதற்கு சட்டமா அதிபர் திட்டம்

Posted by - November 13, 2019
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில்
Read More

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை

Posted by - November 12, 2019
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம்…
Read More

ஜனாதிபதி அவர்களே எனது குடும்பத்திற்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிட்டீர்கள்- ரோயல் பார்க்கில் கொல்லப்பட்ட யுவதியின் சகோதரி!

Posted by - November 11, 2019
இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை…
Read More

சிங்கள ஜெனாதிபதியை நியமிக்கின்ற தேர்தல் ஏன் நாங்கள் இதிலபோய் பங்களிப்புச் செய்யவேண்டும்.

Posted by - November 10, 2019
சிங்கள ஜெனாதிபதியை நியமிக்கின்ற தேர்தல் ஏன் நாங்கள் இதிலபோய் பங்களிப்புச் செய்யவேண்டும்.
Read More