வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி

Posted by - November 17, 2019
வன்னி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்று…
Read More

யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் சஜித் அமோக வெற்றி

Posted by - November 17, 2019
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார். அதற்கமைய அவர் 312722…
Read More

இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளில் ; சஜித் முன்னிலையில் !

Posted by - November 17, 2019
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில் இன்று காலை நேர நிலைவரத்தின் படி புதிய…
Read More

1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Posted by - November 17, 2019
1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள்.…
Read More

முதலாவது பெறுபேறு இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்-மஹிந்த

Posted by - November 16, 2019
இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முழுமையான பெறுபேறுகளை 18 ஆம் திகதி திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு…
Read More

விடைபெறும் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய பிரியாவிடை உரை!

Posted by - November 16, 2019
நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக்…
Read More

யாழில் 66.58% வாக்கு பதிவு – வாக்களிப்பு குறித்து மாவட்ட அதிபர் தகவல்

Posted by - November 16, 2019
ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்குப் பதிவு 66.58 வீதத்ததை தாண்டியுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மத்திய கல்லூரியில் இன்று…
Read More

ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் !

Posted by - November 15, 2019
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது.இதனை…
Read More