மூதூர் – பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 39வது நினைவேந்தல்

Posted by - July 17, 2025
மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 44 பேர் ஆயுத தாரிகளினால் சுட்டும்,…
Read More

பாலஸ்தீனம் குறித்த ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளருக்கு எதிரான அமெரிக்காவின் தடை

Posted by - July 16, 2025
ஐக்கியநாடுகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்து…
Read More

நட்சத்திர ஒளியில் தொடங்கிய பயணம்: உலகின் மிகப்பெரிய ஒளியியல் தொலைநோக்கிக்கு வித்திட்ட ஆறு தொழில்நுட்பப் புரட்சிகள்

Posted by - July 16, 2025
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள மவுண்ட் கிரஹாமில் 3,263 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லார்ஜ் பைனாகுலர் டெலஸ்கோப் (LBT) நவீன…
Read More

மத்தியமாநிலம் Neuss நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள்.2025

Posted by - July 16, 2025
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த…
Read More

விளக்கேற்றிவிட்டால் மட்டுமே தமிழீழத் தேசியத் தலைவரது மாண்பு காக்கப்படுமென புதிய வியாக்கியானம் பேசும் பொய்க்கால்க் குதிரைகள்.

Posted by - July 16, 2025
அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய யேர்மனிய மற்றும் உலகவாழ் ஈழத்தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம். தமிழீழத் தேசியத்தலைவரது என்றும் நிலைத்து வாழும் மகுட…
Read More

திருகோணமலையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்..!

Posted by - July 16, 2025
திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் M. H. யூசுப்  மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும்…
Read More

செம்மணி மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள்

Posted by - July 16, 2025
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும்  21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு காணிகளின் உரிமையாளர்கள் கொழும்பில் போராட்டம்

Posted by - July 15, 2025
வலிகாமம் வடக்கில் அரசபடையினரால் சுமார் 35 வருடகாலமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை மீளக்கையளிக்குமாறுகோரி நேற்றைய தினம் கொழும்பில் விசேட…
Read More

16 வருடங்களான பின்னரும் தங்கள் நிலங்களிற்கு திரும்ப முடியாத நிலையில் தமிழ்மக்களை அரசாங்கம் வைத்திருப்பது பெரும் குற்றம்

Posted by - July 15, 2025
போர் முடிந்து பதினாறு வருடங்களான பின்னரும் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்டவிரோதமான கட்டமைப்புகளை தொடர்ந்தும் தக்கவைத்து பாதிக்கப்பட்ட…
Read More