மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா?

Posted by - June 22, 2025
மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி…
Read More

போராட்டத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

Posted by - June 22, 2025
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும்…
Read More

வலிகாமம் வடக்கிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

Posted by - June 21, 2025
வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று (21) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…
Read More

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அரசின் முடிவை அறிவிப்பதற்கு அரசு தயங்குவது ஏன்?

Posted by - June 21, 2025
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை…
Read More

மேய்ச்சல் தரை வழக்கு முடிவு: 30 பேரும் விடுதலை

Posted by - June 20, 2025
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப்…
Read More

செம்மணி மனிதபுதைகுழி – உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்

Posted by - June 19, 2025
செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025 -நொய்ஸ்,யேர்மனி.

Posted by - June 18, 2025
மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025 சனிக்கிழமை 14.06.25 அன்று நொய்ஸ் நகரத்தில் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது. தமிழர்…
Read More

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவு

Posted by - June 18, 2025
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவானார். வல்வெட்டித்துறை நகர சபையின்…
Read More

இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

Posted by - June 17, 2025
 ஐக்கிய  நாடுகள் மனித உரிமை ஆணையாளர்வோல்க்கெர் டேர்க் தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு யுத்த  மீறல்களுடன் தொடர்புபட்ட செம்மணி…
Read More

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக இடம்பெறுவதுடன், வெளிப்படைத் தன்மைஅவசியம்

Posted by - June 17, 2025
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
Read More