ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயம் -சர்வதேச விசாரணையின் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிக்கிறது!

Posted by - June 28, 2025
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற,…
Read More

யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து நேற்று இரு மனித எலும்புக்கூடுகள்

Posted by - June 28, 2025
யாழ். செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய  தினம் வெள்ளிக்கிழமை ( 27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும்…
Read More

ஈரானின் வரலாற்றுப் பெரிய ஆயுத ஒப்பந்தம்: 40க்கும் மேற்பட்ட சீன J-10C ஸ்டெல்த் ஃபைட்டர்களுக்கான வரலாற்று ஆயுத ஒப்பந்தம்.

Posted by - June 27, 2025
மத்திய கிழக்கில் இராணுவ சக்தி சமநிலையில் ஒரு பெரிய மாற்றத்தை சுட்டிக்காட்டும் நடவடிக்கையாக, ஈரான் தனது வரலாற்றில் மிகப்பெரிய ஆயுத…
Read More

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள் குறித்து புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை.

Posted by - June 27, 2025
ஒரு கடுமையான தொலைக்காட்சி அறிக்கையில், ரஷ்ய குடியரசுத் தலைவர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகள் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பறிக்க…
Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா மனிதவுரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எடுத்து கூறிய வடக்கு ஆளுநர்

Posted by - June 26, 2025
காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து…
Read More

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு

Posted by - June 26, 2025
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம்…
Read More

இலங்கையின் வடக்கு-கிழக்கு நெருக்கடி: நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரி சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு

Posted by - June 25, 2025
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் திரு. வோல்கர் டர்க் இலங்கைக்கு மேற்கொண்ட சமீபத்தய சுற்றுப்பயணத்தின்போது, வடக்கு-கிழக்கு மக்களின்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்த ஐ.நா. அதிகாரி – உணர்வுடன் கூடிய எதிர்பார்ப்பு(காணொளி)

Posted by - June 25, 2025
    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்த ஐ.நா. அதிகாரி – உணர்வுடன் கூடிய எதிர்பார்ப்பு 2025…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட 3 பிள்ளைகளை 16 வருடங்களாக தேடி அலையும் தாய் !

Posted by - June 25, 2025
தனது மூன்று பிள்ளைகளும்  காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில்,  மூன்று பிள்ளைகளையும் கடந்த 16 வருட காலமாக தேடி வருவதாக தாயார்…
Read More

செம்மணி போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமைச்சர் சந்திரசேகரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனும்

Posted by - June 25, 2025
யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்…
Read More