எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் – தம்பிராசா செல்வராணி

Posted by - August 28, 2025
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும்…
Read More

ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!

Posted by - August 28, 2025
ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு…
Read More

ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?

Posted by - August 27, 2025
தமிழினத்தின் ஆயுத எதிர்பற்ற சூழலைத் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி வேகமாகத் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையைச் செய்தவாறு கடந்த பதினாறு ஆண்டுகளாக…
Read More

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு

Posted by - August 27, 2025
யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டன. 
Read More

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள் – சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்

Posted by - August 26, 2025
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் அடுத்த மாதம் நீக்கப்படும் என நம்புகின்றேன் – சிறிநேசன்

Posted by - August 26, 2025
பயங்கரவாத தடைச் சட்டம் எதிர்வரும் மாதத்தில் நீக்கப்படும் என நான் நம்புகின்றேன். இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதும் காணப்படுகிறது. இனப் பிரச்சினை…
Read More

ரணிலை சிறையில் அடைத்தது போல் அவரின் பொருளாதார திட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!

Posted by - August 26, 2025
ரணில் விக்ரமசிங்க சிறையில் இருக்க வேண்டியவர். அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம். அதேநேரம் ரணிலை…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ரணில் இரண்டாக பிரித்ததற்காக கிடைத்த தண்டனை! சந்திரசேகரன் ராஜன்

Posted by - August 25, 2025
ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறையில் இருக்க காரணம் என…
Read More

இராணுவ பிடியிலுள்ள நிலத்தினை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை – நிரோஷ் குற்றச்சாட்டு

Posted by - August 25, 2025
மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிப்பதில் போதிய…
Read More

இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக பருத்தித்துறையில் கவனயீர்ப்பு

Posted by - August 25, 2025
இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பருத்தித்துறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More