விளக்கேற்றும் நாசகாரச் சக்திகளின் சதி நடவடிக்கை தொடர்பிலான சமக்கால நிலவரம் குறித்த கேள்விகளும் பதிலும்–

Posted by - July 27, 2025
தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையினை சிதைக்கும் நோக்கில், விளக்கேற்றும் நாசகாரச் சக்திகளின் சதி நடவடிக்கை தொடர்பிலான சமக்கால நிலவரம் குறித்த கேள்விகளும்…
Read More

அலைகளுக்கு அடியில் நடக்கும் நிழல் போர்: 21-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஆதிக்கம்-ஈழத்து நிலவன்

Posted by - July 27, 2025
நீர்மூழ்கிப் போர், ஒரு காலத்தில் மறைக்கப்பட்ட பனிப்போர் சூதாட்டமாக இருந்தது. இன்று, 21-ஆம் நூற்றாண்டின் இராணுவ மேலாதிக்கத்தின் மூலாதாரமாக மாறியுள்ளது.…
Read More

33ஆவது அகவை நிறைவில் தமிழாலயம் கார்ல்ஸ்றுகே

Posted by - July 27, 2025
கார்ல்ஸ்றுகே தமிழாலயத்தின் 33ஆவது அகவை நிறைவு விழாக் கடந்த 19.07.2025 சனிக்கிழமை 10:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிச் சிறப்பாக நடைபெற்றது.…
Read More

கிளிநொச்சி வலய கல்வி பணிமனை, துணுக்காய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை – ஜோசப் ஸ்டாலின்

Posted by - July 26, 2025
கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம்…
Read More

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் இந்தியா இலங்கை புலனாய்வு அமைப்புகளின் சூழ்ச்சிகள்

Posted by - July 25, 2025
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு புதிய, ஆனால் மிகுந்த ஆபத்தான கட்டத்திற்கு நுழைந்தது. மாறிய…
Read More

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 25, 2025
உண்மைக்கும் நீதிக்குமான  இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு  தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

Posted by - July 25, 2025
தடை செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாத இயக்கமொன்றினை மீள்கட்டியெழுப்பும் நோக்கத்துடன் அவ்வமைப்பினை விருத்திசெய்தல், ஊக்கப்படுத்துதல், ஒத்துழைப்பு வழங்குதல், குறித்த குற்றங்களைப் புரிவதற்கு உடந்தையளித்ததுடன்,…
Read More

நல்லூர் ஆலயத்தில் வருகிற செவ்வாய் கொடியேற்றம்

Posted by - July 25, 2025
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன்…
Read More

செம்மணி மனித புதைகுழி : இலங்கை அரசும் சர்வதேசமும் முறையான விசாரணை மேற்கொள்ளவேண்டும்

Posted by - July 25, 2025
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு இலங்கை அரசும் சர்வதேசமும் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என யாழ். கிறிஸ்தவ…
Read More

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வட கிழக்கில் நாளை போராட்டம்!

Posted by - July 25, 2025
நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் …
Read More