ஈருளிப் பயணம் ஆனது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது

Posted by - September 3, 2025
ஈருளிப் பயணம் ஆனது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
Read More

காற்றாலை, கனிம மணல் விவகாரம் : மன்னார் வந்த நிபுணர் குழு மக்களின் குற்றச்சாட்டுக்களில் கரிசனை கொள்ளவில்லை

Posted by - September 2, 2025
காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாருக்கு வருகை…
Read More

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Posted by - September 2, 2025
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை…
Read More

கிளிநொச்சியில் மனிதப் புதைகுழிகள், தமிழ் இனப்படுகொலைகளுக்கான நீதிகோரி கையெழுத்து சேகரிப்பு

Posted by - September 2, 2025
கிளிநொச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்டபட்ட இயக்கச்சி பகுதியில்  செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும்…
Read More

செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு.

Posted by - September 2, 2025
செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (02.09.2025) செம்மணியில் நடைபெற்றது. செம்மணிப் படுகொலை…
Read More

மயிலிட்டியில் பதற்றம்: பொலிஸார் அடாவடி: தூஷணத்தால் திட்டி முதுகில் பிடித்து தள்ளினர்

Posted by - September 1, 2025
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.…
Read More

ஈருருளிப்பயணம் எழுச்சியோடு 5 ஆம் நாளான இன்று பெல்சியத்தில் தொடங்கப்பட்டது .

Posted by - September 1, 2025
  தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, ஐ . நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது.…
Read More

நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து ஆரம்பித்து பிறேடா நகரம் வரை பயணித்து மாலை நிறைவடைந்தது.

Posted by - August 31, 2025
பிரித்தானியாவில் ஆரம்பமான ஜெனிவா நோக்கிய தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 3ஆம் நாளில் (30.08.2025) நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் அடையாளம் காணப்பட்டனவா?

Posted by - August 31, 2025
 துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய…
Read More

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் — வடக்கு கிழக்கில் பெருமளவு போராட்டங்கள்

Posted by - August 30, 2025
ஆகஸ்ட் 30, 2025 — சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வடக்கு–கிழக்கின் பல்வேறு…
Read More