கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக கொண்டது; அமைச்சரவை தீர்மானம் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும்!

Posted by - January 24, 2026
இனவாதிகளான ராஜபக்ஷர்கள் கொண்டு வந்த கிவுல்ஓயா திட்டத்தை அரசாங்கம் தொடர தீர்மானித்துள்ளது. இத்திட்டத்துக்கு தமிழ் பிரதிநிதிகள் எவரும் இணக்கம் தெரிவிக்க…
Read More

விடுதலைப் போராட்டங்களில் புலனாய்வுக்கட்டமைப்புகளின் வகிபாகம்

Posted by - January 24, 2026
விடுதலைப் போராட்டங்களின் வரலாறு ஆயுதந்தாங்கிய சமர்களின் வரலாறு மட்டும் அல்ல; அது தீர்க்கதரிசனம் மிக்க தலைமை, தகவல், ரகசியம், முன்னறிவு,…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜேர்மன் நாட்டில் உள்ள நிருத்திய நாட்டியாலயத்தினரால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - January 24, 2026
23/01/2026. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம், சுதந்திரபுரம், உழவனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிக…
Read More

ரஷ்யா, டொன்பாஸ் மற்றும் இராஜதந்திர மாயைகளின் சரிவு,போரின் சிவப்புக் கோடுகள்

Posted by - January 24, 2026
✦ சமரசமற்ற கோடுகளால் வரையறுக்கப்பட்ட ஒரு போர் ✦ உக்ரைன் போரில் ரஷ்யா தனது கடுமையான புவிசார் அரசியல் கோட்பாட்டை…
Read More

யேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் தமிழர் திருநாள் மகிழ்வு 2026.

Posted by - January 23, 2026
நன்றியைப் போற்றும் உன்னதமான தமிழர் மரபுவழித் திருநாளாக விளங்கும் தைத்திருநாளைத் தமிழ்க் கல்விக் கழக நிருவாகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்கள்…
Read More

வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

Posted by - January 22, 2026
வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அந்த பகுதி மக்கள் துன்பதுயரங்களுடன்…
Read More

நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது – செ. நிலாந்தன்

Posted by - January 21, 2026
வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல்…
Read More

கிரீன்லாந்து, கனடா, வெனிசுலாவை அமெரிக்க பகுதிகளாக காட்டும் புதிய வரைபடம் – ட்ரம்ப் பகிர்வு

Posted by - January 20, 2026
கிரீன்லாந்து, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளைப் போல போல காட்டும் புதிய வரைபடம் ஒன்றை அதிபர் டொனால்டு…
Read More

செம்மணி மனித புதைகுழி ; திறைசேரிக்குத் திரும்பிய மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி….!

Posted by - January 20, 2026
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்!

Posted by - January 20, 2026
நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின்…
Read More