23/01/2026. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம், சுதந்திரபுரம், உழவனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிக வறுமைக்கோட்டுக்குட்பட்ட 70(எழுபது) மாணவர்களுக்கு ஜேர்மன் நாட்டில் உள்ள நிருத்திய நாட்டியாலயத்தினரால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் புத்தகப்பை, கொப்பி, பேனா, பென்சில், கணித உபகரணப்பெட்டி பென்சில் சீவுளி, அழிப்பான் என்பன அடங்குகின்றன. இப்பேருதவியை வழங்கிய நிருத்திய நாட்டியாலயத்தினருக்கு உதவியை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தங்களது மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜேர்மன் நாட்டில் உள்ள நிருத்திய நாட்டியாலயத்தினரால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025 -
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025



















































