கந்தசாமி முத்துக்குமார் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு- தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - September 29, 2025
கந்தசாமி முத்துக்குமார் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.
Read More

தமிழ்த் தேசியத்தை துரோகம் செய்த தமிழரசுக் கட்சியின் சரணாகதி அரசியல்-ஈழத்து நிலவன்

Posted by - September 28, 2025
தமிழ் தேசியம் என்பது ஒரு தேர்தல் வாசகமல்ல. அது ஆயிரமாண்டு பழமையான ஒரு இனத்தின் வரலாறும் அடையாளமும். ஆனால், கடந்த…
Read More

மன்னாரில் நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு

Posted by - September 28, 2025
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில்…
Read More

ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்!

Posted by - September 27, 2025
ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட…
Read More

நிகழ்நிலை காப்புச் சட்டம் கணிசமான அளவு திருத்தம் செய்யப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - September 27, 2025
சமூக வலைத்தளங்களில்  வெறுப்புப் பேச்சுக்கள், இன முறுகளை தூண்டும் வகையில்  கருத்துக்களை வெளியிடுதல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. நிகழ்நிலை…
Read More

பொலிஸ் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னாரை நோக்கி : மக்கள், அருட்தந்தையர்கள் மீது பொலிஸார் தாக்குதல் !

Posted by - September 27, 2025
மக்களின் எதிர்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரின் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள்…
Read More

திலீபன் – திலீபம்: தமிழின விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று, அரசியல், உலகளாவிய கோட்பாடு

Posted by - September 27, 2025
ஒரு இனத்தின் வரலாறு அதன் இரத்தத்தாலும், கண்ணீராலும், தியாகத்தாலும் எழுதப்படுகிறது. தமிழினத்தின் வரலாற்றில், ஆயிரம் ஆண்டுகளாகப் பன்னாட்டு வல்லாதிக்கங்களின் சூழ்ச்சிகள்,…
Read More

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 27, 2025
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின்…
Read More

யேர்மனி குஞ்சன்கவுசன் கோட்டப்பொறுப்பாளர் திரு. கந்தசாமி முத்துக்குமார் சாவடைந்துள்ளார்.

Posted by - September 26, 2025
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  வருகின்ற திங்கட்கிழமை 29.09.2025 அன்று காலை  10.00 மணிக்கு நடைபெற  உள்ளதை அறியத்தருகின்றோம். இடம்:- Neuer Friedhof…
Read More

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீக காணிகள், குளங்களை விழுங்கப்போகும் கிவுல் ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள்

Posted by - September 26, 2025
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள்…
Read More