சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.

Posted by - August 9, 2025
✧. சுருக்கம் இந்தக் கட்டுரை, ஆர்மீனியா–அசர்பைஜான் இடையேயான நகோர்னோ-கராபாக் (ஆர்ட்சாக்) தொடர்பான நீண்டகால மோதலின் பிறப்பிடம், வளர்ச்சி, மற்றும் சமீபத்திய…
Read More

“உண்மை பேசினால் பயங்கரவாதியா?” ஊடகவியலாளர் குமணனை குறிவைக்கும் இலங்கை அரசு.

Posted by - August 9, 2025
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி, முன்னணி தமிழ் ஊடகவியலாளரும், புகைப்படக் கலைஞருமான திரு. கனபதிப்பிள்ளை குமணன் அவர்கள்,…
Read More

தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

Posted by - August 9, 2025
வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த…
Read More

யாழில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

Posted by - August 8, 2025
யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Read More

தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பளியுங்கள்!

Posted by - August 8, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம்  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க…
Read More

மனிதப்புதைகுழி விவகாரம்: சட்ட மறுசீரமைப்புகளை மேற்கொள்ள நீதியமைச்சரிடம் வலியுறுத்தல்

Posted by - August 8, 2025
மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை…
Read More

அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகின்றது?

Posted by - August 7, 2025
முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகின்றது என  தமிழ்தேசிய…
Read More

ஊடகவியலாளர் குமணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு- ;அரசின் இந்த அடக்குமுறையை அனைவரும் எதிர்க்கவேண்டும்

Posted by - August 7, 2025
ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம்…
Read More

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்

Posted by - August 7, 2025
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில்…
Read More

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

Posted by - August 7, 2025
அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என 35 வது…
Read More