இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது – அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

Posted by - October 3, 2025
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ‘இனப்பிரச்சினை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்’…
Read More

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: பாதீடு கிடைக்கப்பெறாமையால் நாள் தள்ளப்பட்டது !

Posted by - October 2, 2025
யாழ்ப்பாணம் – அரியாலை, சிந்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது.
Read More

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு கலகமடக்கும் பிரிவின் ஊடாக பதிலளிக்க முயற்சிக்கும் அரசாங்கம் !

Posted by - October 2, 2025
எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களால்…
Read More

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மூன்றாவது திறப்பு விழா அரசியல் நாடகம்.

Posted by - October 1, 2025
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மூன்றாவது திறப்பு விழா: வடக்கு–கிழக்கு விவசாய பொருளாதாரத்தின் உண்மையான நெருக்கடிகளை மறைக்கும் அரசியல் நாடகம்…
Read More

மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் தொடரும் அவலம்.

Posted by - October 1, 2025
மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்: மூன்றாவது ஆண்டில் தொடரும் அவலம் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவுகள் ✧. முன்னுரை: 730 நாட்கள்…
Read More

சர்வதேச நீதி கோரி யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் நிறைவு

Posted by - October 1, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின்…
Read More

மன்னார் காற்றாலை மின் கோபுரங்களுக்கு எதிராக நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணை

Posted by - October 1, 2025
மன்னார் நகர பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள்…
Read More

35 வருடங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மட்டு . இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம் விடுவிப்பு

Posted by - October 1, 2025
1990 ஆம் ஆண்டு முதல்  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர்…
Read More

நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரம் : சம்பத் மனம்பேரி சாட்சியாளரே தவிர சந்தேக நபரல்ல – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Posted by - September 30, 2025
போதைப்பொருள் விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை…
Read More

உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் கந்தசாமி முத்துக்குமார் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு.

Posted by - September 30, 2025
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு, யேர்மனியின் தென்மாநிலத்திற்கு உட்பட்ட குன்சன்கவுசன் நகரப் பிரதிநிதியாகவும், பின்னர் கோட்டப்…
Read More