ஒரு பாலினத் திருமணம் மனித உரிமை அல்ல: பனாமா உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Posted by - March 2, 2023
ஒரு பாலினத் திருமணங்களுக்கு எதிராக பனாமாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது ஒரு மனித உரிமையோ அடிப்படையோ அல்ல என…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு

Posted by - March 1, 2023
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்றும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க…
Read More

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி

Posted by - March 1, 2023
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.…
Read More

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

Posted by - March 1, 2023
தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்குமாறு தெரிவித்து பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று அனுமதிக்கப்படவேண்டும்.
Read More

11 நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை அண்மிக்கின்றது.

Posted by - February 28, 2023
இன்று 27/02/2023 காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன்…
Read More

நீதிமன்ற உத்தரவை மீறுவது பௌத்த தர்மமா?

Posted by - February 28, 2023
குருந்தூர் மலையில் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அதனை மீறி விகாரை அமைத்து முடித்தமை…
Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்

Posted by - February 28, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளமையால் , அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட அரசாங்கம்…
Read More

மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி

Posted by - February 28, 2023
நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி, நிதி அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க.…
Read More

பிரான்ஸில் கொலையுண்ட யாழ். மல்லாகத்தைச் சேர்ந்தவரின் சடலம் குப்பை மேட்டில் கண்டுபிடிப்பு

Posted by - February 28, 2023
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன்  என்ற நபர்  பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில்  பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று…
Read More

நாடளாவிய ரீதியில் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - February 28, 2023
நாடளாவிய ரீதியில் நாளை (01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Read More