Dortmund  நகரத்தில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலைப் படுகொலை தமிழின அழிப்பு.

Posted by - August 16, 2025
செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Dortmund  நகரத்தில் நினைவுகூரப்பட்டது. இவ் நிகழ்வில் பல தமிழ் மக்கள் கலந்துக்கொண்டு…
Read More

தமிழர் வாழ்விற்கான உண்மை போராட்டம், தனிப்பட்ட சுய லாப போராட்டங்களை புறக்கணிக்க வேண்டும்

Posted by - August 16, 2025
தமிழர் வாழ்விற்கான உண்மை போராட்டம் தனிப்பட்ட சுய லாப போராட்டங்களை புறக்கணிக்க வேண்டும் – வணிக நிறுவனங்கள் திங்கட்கிழமை 100ம%…
Read More

அலாஸ்கா உச்சிமாநாடு – உக்ரைன் மற்றும் அமெரிக்கா-ரஷ்ய உறவுகளில் தீர்வுக்கான முயற்சி

Posted by - August 16, 2025
அங்கோரேஜ், அலாஸ்கா — ஜாயிண்ட் பேஸ் எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சனில் நடைபெற்ற ஒரு முக்கிய உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும்…
Read More

கவனயீர்ப்பு பேரணி 15.09.2025 திங்கட்கிழமை GENÈVE.

Posted by - August 16, 2025
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி…
Read More

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடன் முற்றாக நீக்குங்கள்

Posted by - August 16, 2025
நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை தமது சமர்ப்பணங்களை நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான குழுவுக்கு…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் தீர்வில்லையா?

Posted by - August 16, 2025
தற்போதைய அரசாங்கம் ‘வலிந்து காணாமலாக்கப்படல்’ என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில்…
Read More

சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்

Posted by - August 15, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை…
Read More

100 நாள் ஆட்சி… ஜேர்மன் சேன்ஸலருக்குப் பின்னடைவு: ஆய்வு முடிவுகள்

Posted by - August 15, 2025
ஜேர்மன் சேன்ஸலர் பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது.
Read More

செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Berlin,München, Bremen, Stuttgart ஆகிய நகரங்களில் நினைவுகூரப்பட்டது.

Posted by - August 14, 2025
செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் München, Bremen, Stuttgart , Bremen ஆகிய நகரங்களில் 19 ஆம்…
Read More

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல்

Posted by - August 14, 2025
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு…
Read More