நிகழ்நிலை காப்பு சட்டம் : இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கரிசனை மற்றும் உயர்நீதிமன்றத் தீர்மானம்

Posted by - January 21, 2024
உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டம் (சட்டமூலம்) மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதன் தாக்கங்கள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்,…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகிறார் சிறிதரன்

Posted by - January 21, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Read More

இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பு ! யார் தலைவர் ?

Posted by - January 21, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
Read More

தமிழரசின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும்

Posted by - January 21, 2024
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியானது மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்ற நிலையில் அப்பதவிவை அம்மாவட்டத்தின் முன்னாள்…
Read More

தார்மீகப் போராட்டத்தில் கொள்கை நிலைப்பாடுகளுடன் பயணம் தொடரும் – சிறீதரன்

Posted by - January 21, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையாக என்னைத் தெரிவுசெய்யும் பட்சத்தில், எமது மக்களின் அரசியல் உரித்துக்கோரிய தார்மீகப் போராட்டத்தில் எனது போக்கும்,…
Read More

நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு !

Posted by - January 20, 2024
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களால் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நாடளாவிய…
Read More

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு

Posted by - January 20, 2024
இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
Read More

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம்- ஐ.நா அவதானம்

Posted by - January 20, 2024
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள, திருத்தப்பட்ட பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அவதானம்…
Read More

அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

Posted by - January 19, 2024
அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று 19.01.2024 யேர்மன் வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.  
Read More