விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை

Posted by - September 10, 2021
தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடர்கால நிவாரணப்பணிகள்.

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 100 குடும்பங்களின் உறவுகளுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள்…
Read More

நூரன்பேர்க் மற்றும் முஞ்சன் நகரங்களில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர்கால நிவாரணப்பணிகள்.

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது…
Read More

8ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 9, 2021
பசுத்தோன் மாநகரசபை ஊடாக அத்தேர், பெல்சியம் மாநகரசபையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முதல்வருமாக அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரிய யோசி அரேன்சு உடன்…
Read More

ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி 6 கோரிக்கைகள் முன்வைப்பு!

Posted by - September 9, 2021
ஜ.நா  மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பு குரலாக உறுதியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை தெரிவித்து…
Read More

இலங்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் சித்திரவதை தொடர்வதாக அறிவிப்பு

Posted by - September 9, 2021
தமிழ் இளைஞரர் யுவதிகளை இலங்கை பொலிஸாரும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான…
Read More

7ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 8, 2021
08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து…
Read More

பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த பிரதமர் நடவடிக்கை

Posted by - September 8, 2021
பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த…
Read More

விடுதலைப்புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை அனுப்பவில்லையாம்!

Posted by - September 8, 2021
விடுதலைப்புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக…
Read More

வீரவணக்க நிகழ்வு 12.09.2021

Posted by - September 8, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள், வீரச்சாவடைந்தவர்களுள் இதுவரை…
Read More