ஊடகவியலாளர்களை பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார்!

Posted by - September 9, 2023
திரிபோலி குழு தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார்.
Read More

ஜெர்மனியில் 100 வயதான மூதாட்டியை கொடூரமாக கொன்ற நபர்

Posted by - September 9, 2023
ஜெர்மனியில்100 வயதான மூதாட்டியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஜெர்மானியர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம்!

Posted by - September 9, 2023
சர்வதேசத்தின் கண்காணிப்பிலிருந்து விலகிச்செல்வதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் இப்பொறிமுறை…
Read More

மனிதப்புதைகுழி வளாகத்தில் செய்திசேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் இடையூறு

Posted by - September 8, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு…
Read More

பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்

Posted by - September 8, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
Read More

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாதீர்மானம் தோல்வி

Posted by - September 8, 2023
சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசினால்  40…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 9ஆம் நாள்.

Posted by - September 8, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் நாட்டினைக் கடந்து யேர்மனி நாட்டினூடாக பயணத்தை மேற்கொண்டு,டில்லிங்கன்,சார்புறூக்கன் நகரங்களைக்…
Read More

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது

Posted by - September 8, 2023
வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் புஷ்பரட்ணம் இணைவு.

Posted by - September 8, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்…
Read More

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுக்கு தகுதியற்றவர்

Posted by - September 8, 2023
கேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சராக உள்ளார். இவ்வாறானவரை வைத்துக் கொண்டு எவ்வாறு சுகாதாரத் துறையை மேம்படுத்த முடியும்.
Read More