அபிவிருத்தியென்ற போர்வையில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் அழிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது

Posted by - October 10, 2023
அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது என மன்னார் மறைமாவட்ட…
Read More

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023

Posted by - October 9, 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

பாலஸ்தீனம். 2009 இன அழிப்பு முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவுக்கு பாலஸ்தீனத்தின் அதி உயர் விருதைக் கொடுத்து.

Posted by - October 9, 2023
தமிழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து தமிழீழ விடுதலைக்காக போராடிவரும் தமிழினம் அண்மைய நாட்களில் நடந்தேறிவரும் இஸ்ரேல்,பலஸ்தீன மோதல்கள்…
Read More

நீதித்துறையின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தின் முன் சட்டத்தரணிகள் போராட்டம்

Posted by - October 9, 2023
நீதிபதிகளினதும் நீதித்துறையினதும் கௌரவத்தையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (9) கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு…
Read More

மயிலத்தமடுவில் வன்முறை வெடிக்கும் அபாயம் : குவிக்கப்படும் இராணுவம் மற்றும் பொலிஸ்

Posted by - October 8, 2023
மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட 990க்கும் அதிகமான பண்ணையாளர்கள் உடனடியாக மீளவும் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை…
Read More

எத்தகைய அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டாலும் #மயிலத்தமடுவை விட்டுக்கொடுக்க மாட்டோம்!காணொளி

Posted by - October 7, 2023
எத்தகைய அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டாலும் #மயிலத்தமடுவை விட்டுக்கொடுக்க மாட்டோம்! மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட 990 அப்பாவித் #தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்க…
Read More

தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தீர்மானத்துக்கு ஆட்சேபனை

Posted by - October 7, 2023
தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட அரசியலமைப்புக்கு முரணான தீர்மானத்துக்கு கோப் குழு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
Read More

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை வீசிய பாலஸ்தீன குழு: உயிர் பிழைக்க சிதறி ஓடும் மக்கள்

Posted by - October 7, 2023
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில்…
Read More

தமிழ் இளையோர் மாநாடு 2023 – தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து.

Posted by - October 7, 2023
சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ்…
Read More