நல்லூரில் நடைபெற்ற நினைவேந்தல், மற்றும் இரத்ததானம், ஓவியப் போட்டி என்பவற்றின் ஒளிப்படங்கள்

Posted by - September 23, 2023
நல்லூரில் நடைபெற்ற நினைவேந்தல், மற்றும் இரத்ததானம், ஓவியப் போட்டி என்பவற்றின் ஒளிப்படங்கள்
Read More

கருத்துச்சுதந்திரத்தினை இழந்து ஸ்திரதன்மையை பெற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்க தூதுவர்

Posted by - September 23, 2023
கருத்துசுதந்திரத்தினை இழந்து ஸ்திரதன்மையை பெற்றுக்கொள்ளக்கூடாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். கருத்துச்சுதந்திரதின் மதிப்புகளை தியாகம் செய்வதன்…
Read More

இந்தியாவிற்கு அகிம்சை போரைபோதித்த திலீபனின் பன்னிருநாள் வரலாற்றை ஆர்வத்தோடு படிக்கும் மக்கள்.

Posted by - September 22, 2023
தமிழ் மக்களின் உரிமைக்காக இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம்…
Read More

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஐ.நா.வுக்கு மகஜர் கையளிப்பு

Posted by - September 22, 2023
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச பொறிமுறையை ஐ.நா ஏற்படுத்த வேண்டும் என வடக்கு…
Read More

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

Posted by - September 22, 2023
முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி…
Read More

இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை

Posted by - September 22, 2023
சர்வதேச மனித உரிமை உரிமை சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொறுப்பபுக்கூறச்செய்யவேண்டும் என…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க தயார்

Posted by - September 22, 2023
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது என தெரிவித்துள்ள ஆசாத் மௌலானா பல…
Read More

சரணடைந்தவர்களை கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்!

Posted by - September 21, 2023
சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
Read More