வலி.வடக்கு காணி விவகாரம் : சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு

Posted by - November 5, 2023
வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும் திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமைகள் நீடிக்கின்ற…
Read More

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு !

Posted by - November 4, 2023
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.களனி, களு, கிங், நில்வளா ஆகிய கங்கைகள்…
Read More

வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்! -பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன்

Posted by - November 2, 2023
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும்…
Read More

தாயகத்தில் இன்று நடைபெற்ற அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 2, 2023
தாயகத்தில் இன்று நடைபெற்ற அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.  
Read More

முதலில் எந்த செய்தியை சொல்ல வேண்டும்? – மஸ்கின் அதிரடி உத்தரவு

Posted by - November 2, 2023
பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவரில் தொடங்கி கடைநிலை பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் “ஆல்…
Read More

யாழ். பல்கலைக்கழக மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டது !

Posted by - November 2, 2023
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்புரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை…
Read More

ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம்: எம்.ஏ.நுஃமான்

Posted by - November 1, 2023
ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம் என பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூரும் இணைந்து நடாத்தும் ஆய்வரங்க…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : பற்களை வைத்து எலும்புக்கூடுகளின் வயதை கண்டறிய தீர்மானம்

Posted by - November 1, 2023
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற ஈழத்தமிழரின் வரலாற்றுக் கண்காட்சி.

Posted by - October 31, 2023
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக் கூடத்தினரால் ஒக்டோபர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வரலாற்றுக் கண்காட்சி 2023 என்னும்…
Read More

அம்பிட்டிய தேரர் விவகாரம்! தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சிங்கள சட்டத்தரணிக்கு உயிர் அச்சுறுத்தல்

Posted by - October 31, 2023
மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, தமக்கு…
Read More