ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் உல்லாசமாக வாழ்கிறார்கள்… எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பும் சர்ச்சை

Posted by - October 1, 2023
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் உல்லாசமாக வாழ்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ள விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.ஜேர்மனியின் எதிர்க்கட்சித் தலைவரான Friedrich Merz, ஜேர்மனியில்…
Read More

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் அரசாங்கத்தின் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாதமே

Posted by - October 1, 2023
அண்மையில் நீதிவான் சரவணராஜாவுடைய பதவி விலகலும், நாட்டினை விட்டு வெளியேறி விடயமும் நாட்டினுடைய இன அடக்கு முறையை வெளிப்படுத்தி இருப்பதாக…
Read More

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்

Posted by - October 1, 2023
முல்லைத்தீவு நீதிபதி திரு.சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக…
Read More

‘நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் என்றால் எமக்கான நீதி எப்போது?

Posted by - October 1, 2023
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Read More

திருகோணமலை நிலாவெளி விகாரை : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை துரத்தியடித்த பொலிஸார் !

Posted by - October 1, 2023
திருகோணமலை பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட மக்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து காட்டிய பொலிஸார், ஊடகங்களுக்கு…
Read More

கருத்துச்சுதந்திரம் மீதான பாரிய அச்சுறுத்தல்!

Posted by - October 1, 2023
வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு தொடர்பான புதிய சட்டமூல வரைவானதுஇ பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும் மாற்றுக்கருத்து கொண்டவர்களை…
Read More

நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும்

Posted by - October 1, 2023
நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது. அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்கும் இடம்…
Read More

நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும்

Posted by - October 1, 2023
கிளிநொச்சியில் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க கோரி தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும்…
Read More

நீதிபதி சரவணராஜா கண்காணிக்கப்பட்டுள்ளார் என்பதை நீதி அமைச்சரே உறுதிப்படுத்தியுள்ளார்

Posted by - October 1, 2023
நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது கூற்றுக்களின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார் என்று சிரேஷ்ட…
Read More

உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்படின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் பாதிக்கப்படும்

Posted by - October 1, 2023
உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவத்திலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதுடன் ஏற்கனவே…
Read More