குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும்

Posted by - October 14, 2023
குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள்…
Read More

“தமிழ்ப்பற்றாளர்” கணபதிப்பிள்ளை தேவராஜா, அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

Posted by - October 13, 2023
யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் தமிழாலயங்களில் ஒன்றான டில்லிங்கன் தமிழாலய நிர்வாகி கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் 9.10.2023 திங்கட்கிழமை சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார்.…
Read More

கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களுக்கு தமிழ்ப்பற்றாளர் மதிப்பளிப்பு த.வி.பு. -அனைத்துலகச் தொடர்பகம்.

Posted by - October 13, 2023
12.10.2023 கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களுக்கு “தமிழ்ப்பற்றாளர்” மதிப்பளிப்பு யேர்மனி டில்லிங்கன் தமிழாலய நிர்வாகியான கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள், 09.10.2023 அன்று…
Read More

ரணிலின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது

Posted by - October 13, 2023
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக தாம் கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Read More

மிருசுவில் படுகொலை : சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

Posted by - October 13, 2023
2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து…
Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை – சட்ட மா அதிபர்

Posted by - October 13, 2023
பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமூலம்  இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு  இன்று வெள்ளிக்கிிழமை (13)…
Read More

நீதித்துறையின் சுயாதீனத்துவத்தை உறுதிசெய்வதில் தலையிடுங்கள் – 7 தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டுக்கடிதம்

Posted by - October 13, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மீதான அரசின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Posted by - October 13, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட…
Read More

சர்வதேச ஆசிரியர் தினத்தன்று (அக்டோபர் 5, 2023)தங்கள் ஆசிரியர்களுக்கு மலர்கொடுத்து மதிப்பளித்த பேர்லின் தமிழாலய மாணவர்கள்.

Posted by - October 12, 2023
சர்வதேச ஆசிரியர் தினத்தன்று (அக்டோபர் 5, 2023) எங்கள் தமிழாலயத்தில் எளிமையான ஆனால் இதயப்பூர்வமான நிகழ்வு நடைபெற்றது. தங்களுடைய தன்னலமற்ற…
Read More

யேர்மனியவாழ் தாயக உறவுகளின் பங்களிப்பில் “புலரும் பூபாளம் 2023” நிகழ்ச்சித்திட்ட மூலம் குடிநீர் மற்றும் வாழ்வாதார உதவிகள்!காணொளி.

Posted by - October 12, 2023
யேர்மனிய மத்திய மாநிலப்பகுதியில் வாழ்ந்துவரும் தாயக உறவுகளின் பங்களிப்பில் “புலரும் பூபாளம் 2023” நிகழ்ச்சித்திட்ட மூலமாக, தாகம் தீர்க்கும் தூய…
Read More