கோட்டா, மஹிந்த, பசில் உட்படலானோரிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கலாகிறது!

Posted by - December 5, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ …
Read More

இராணுவத்தின் பங்களிப்புடன் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் விநியோகம்

Posted by - December 5, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன,இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள…
Read More

தமிழ் இளைஞர்களை அழிக்கவே வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் தீவிரம்

Posted by - December 4, 2023
யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
Read More

யாழ்.பல்கலை நினைவு தூபி ; விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்

Posted by - December 4, 2023
யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (04) விசாரணைகளை…
Read More

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: விமானம், ரெயில் போக்குவரத்து பாதிப்பு- விளையாட்டு போட்டிகள் ரத்து

Posted by - December 4, 2023
தெற்கு ஜெர்மனியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைங்கள் மூடப்பட்டன. இதனால் விமான…
Read More

வட்டுக்கோட்டைப் பொலிஸ் படுகொலைக்கு எதிராக மக்கள் கண்டனப் போராட்டம் .அலெக்ஸிற்காகத் திரண்டது மக்கள் படை!

Posted by - December 3, 2023
வட்டுக்கோட்டைப் பொலிஸ் படுகொலைக்கு எதிராக மக்கள் கண்டனப் போராட்டம் .அலெக்ஸிற்காகத் திரண்டது மக்கள் படை!
Read More

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 2, 2023
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.…
Read More

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு இருவர் போட்டியிடுகின்றார்கள் என்று சொல்வது தவறு!

Posted by - December 2, 2023
 தமிழரசு கட்சி தலைமைக்கு இருவர் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வது தவறு. பலருடைய பெயர் முன்மொழிய படுகிறது. அது கட்சி அடிப்படை உறுப்பினர்கள்…
Read More

தமிழர்கள் மீது வன்முறைகளை திணிக்கும் பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்

Posted by - December 2, 2023
மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
Read More

இலங்கையில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் – ஐரோப்பிய ஒன்றியமும் கவலை

Posted by - December 1, 2023
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம்  தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளது.
Read More