யேர்மனியில் தீடீர் போராட்டம்: 174 பாலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் கைது!

Posted by - October 20, 2023
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் நேற்று புதன்கிழமை இரவு பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 174 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும்…
Read More

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்படாத CID அறிக்கை

Posted by - October 20, 2023
உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை விலகியதாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு…
Read More

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை ஒடுக்க அரசாங்கத்துக்கு வாய்ப்பளிக்கும்

Posted by - October 20, 2023
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பவற்றை…
Read More

போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது எப்படி?

Posted by - October 19, 2023
அரசாங்கத்தினால் முன்மொழிப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் என்பன தொடர்பான கரிசனைகள் குறித்து புலம்பெயர் தமிழர் அமைப்பினால்…
Read More

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரதீவன் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது

Posted by - October 19, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழரின் உரிமைகள்,தமிழ் தேசம் தொடர்பில் குரல் கொடுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசாரணை என்ற…
Read More

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த மகளின் உடலை செல்போன் மூலம் கண்டுபிடித்த அமெரிக்க தொழிலதிபர்

Posted by - October 18, 2023
 ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மகளின் உடலை மொபைல் போன் மூலம் அமெரிக்க தொழிலதிபர் கண்டுபிடித்தார்.
Read More

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மக்களாணை வழங்கப்படவில்லை!

Posted by - October 18, 2023
தேர்தலில் வெற்றி பெறும்  சாத்தியம் இருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு எவரும் கவனம் செலுத்துவதில்லை.
Read More

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

Posted by - October 18, 2023
மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 36ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி…
Read More

பேர்லின் தமிழாலயத்தின் “அறிவூட்டும் கரங்கள்” செயற்திட்டம் , தாயகத்தில் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சி

Posted by - October 18, 2023
தமிழாலயம் பேர்லினில் இருந்து மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முற்றவிழா ( Hoffest) வருமானத்தில்  தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உதவி…
Read More