1.7 மில்லியன் டொலர் முதலீட்டில் பூநகரியில் சூரிய மின்சக்தி திட்டம்

Posted by - December 12, 2023
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி குளத்தின் மேற்பரப்பில் 1727 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளது.…
Read More

தமிழர்களின் இன விகிதாசாரம் குறைகிறது!

Posted by - December 12, 2023
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை பெருமளவில் குறைத்த மகாவலி அதிகாரசபை  தற்போது   வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழர்களின் இன…
Read More

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லையாம் !

Posted by - December 12, 2023
தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை. கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களிடமிருந்து தகவல் பெறும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது.
Read More

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்துவது கவலைக்குரியது!

Posted by - December 11, 2023
உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த ஒரு சிலர் பௌத்தப் பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை…
Read More

தமிழ்த்திறன் போட்டி 2023 மாநிலங்கள்

Posted by - December 10, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தமிழாலய மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியின், 2023ஆம் ஆண்டிற்கான தமிழாலயத்…
Read More

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேச சுவீகரிப்பை எதிர்த்து பொன்னாலையில் போராட்டம்!

Posted by - December 10, 2023
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசத்தையும் பொன்னாலை. துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிடுமாறு…
Read More

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - December 10, 2023
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
Read More

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்

Posted by - December 10, 2023
இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம் ஆட்சி மாற்றமில்லை என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More

விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரினார் சம்பந்தன்

Posted by - December 10, 2023
திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை…
Read More

தமிழர்களை ஒருபோதும் இந்தியா கைவிடாதாம்!

Posted by - December 10, 2023
டில்லியில் நடைபெற்ற இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட சந்திப்புக்களின்போது,  இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாது…
Read More