அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில்!

Posted by - December 26, 2023
உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கவனத்தில் கொள்ளாத போக்கே இன்று எம்நாட்டில் காணப்படுகிறது. ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப்…
Read More

அனைவரும் விடுதலை அடைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திப்போம்!

Posted by - December 25, 2023
துன்பங்கள், துயரங்கள், வறுமை, இயற்கையின் இடர்கள், நோய்கள் அனைத்திலிருந்தும் அனைவரும் விடுதலை அடைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திப்போம் என வடக்கு…
Read More

காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு முற்றுப்புள்ளி வைக்கும்!

Posted by - December 25, 2023
இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டுகொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக…
Read More

வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்கள்

Posted by - December 25, 2023
நத்தார் பண்டிகை மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரட்டும் நாளாக அமைய குறியீடு வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
Read More

போதைப்பொருளுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து

Posted by - December 24, 2023
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், நடுத்தர…
Read More

புதிய அரசியலமைப்பின் ஊடாக13 ஐ அகற்றுவதே அரசின் நோக்கம்

Posted by - December 24, 2023
புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதையே ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதமிழ் மக்கள்…
Read More

டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு கத்தோலிக்க சபை அஞ்சாது!

Posted by - December 24, 2023
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அருட்தந்தை சிறில் காமினி தொடர்புடைய…
Read More

தீர்வினை வழங்குவதிலிருந்து விலகி நிற்கவே முடியாது – இரா. சம்பந்தன்

Posted by - December 24, 2023
இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன்…
Read More

யேர்மனி வாழ் சொந்தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்.- மன்னார் பாலியாற்று கிராம மக்கள்.

Posted by - December 24, 2023
மன்னார் பாலியாற்று கிராமத்தில் மழை வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களில் கிராம அலுவலரின் பட்டியல் படி 25 குடும்பங்களிற்கு…
Read More

முல்லைத்தீவு மாவட்டம் 136 குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Posted by - December 23, 2023
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் பிழகுடியிருப்பு- 38…
Read More