காணாமலாக்கப்பட்டோர் சங்க தலைவி கைது ; பிரிட்டன் கண்டிக்கவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்

Posted by - January 11, 2024
வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின்; தலைவி கைதுசெய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபான் மக்டொனாக் இது…
Read More

இலங்கைத் தமிழரசின் தலைமைத் தெரிவு ! – தேர்தலை நடத்துவதா, இல்லையாவென இன்று தீர்மானம்

Posted by - January 11, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையைத் தெரிவு செய்வதற்கு தேர்தலை நடத்துவதா இல்லை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பிரதாய அடிப்படையில் ஒருவரை…
Read More

யுக்திய நடவடிக்கையில் மனித உரிமை மீறப்படும் குற்றச்சாட்டுகள் – அமெரிக்கா தெரிவிப்பது என்ன?

Posted by - January 10, 2024
யுக்திய நடவடிக்கை குறித்து இலங்கைசட்டத்தரணிகள் சங்கமும் மனித உரிமை ஆணைக்குழுவும் வெளியிட்டுள்ள கரிசனைகளை அமெரிக்காவும் பகிர்ந்துகொள்வதாக இலங்கைகக்கான அமெரிக்க தூதுவர்…
Read More

3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு

Posted by - January 10, 2024
யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக்…
Read More

விடுதலைப் புலிகள்பற்றிய தகவல்களை பகிரும் குழு தொடர்பில் விசாரணை

Posted by - January 9, 2024
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தீவிரவாத கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாகவும் கூறப்படும் குழுவொன்று…
Read More

பொறுப்புக்கூறல் சீர்திருத்தங்களிற்கான வாய்ப்புகளை தவறவிட்டுள்ளன

Posted by - January 9, 2024
இலங்கையின் நல்லிணக்க சட்ட மூலங்கள் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது
Read More

தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை

Posted by - January 8, 2024
தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது தொலைக்காணொளி தொழில்…
Read More

லசந்தவை நினைகூருவதுடன் வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைகூருவோம் – ரெய்சா விக்கிரமதுங்க

Posted by - January 8, 2024
இனவெறி, அதிகார வெறி ஊழல் அரசியல்வாதிகளுக்கு  வாக்களிப்பதை தவிர்ப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரெய்சா  விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்கவை…
Read More

ஜெனிற்றாவை விடுதலை செய்ய வேண்டும் – இளங்கோதை

Posted by - January 7, 2024
வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என  யாழ்ப்பாண மாவட்ட…
Read More

தென்னிலங்கை முதலீட்டு தளமாக மாற்றப்படும் பூநகரி திட்டம்

Posted by - January 7, 2024
பூநகரி அபிவிருத்தி திட்டம் ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுவதாக தமிழ் தேசிய…
Read More