யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

Posted by - December 9, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில்…
Read More

தாயகம் நோக்கிய பேரிடர் கால உதவித்திட்டம்- திரு திருமதி கிளஸ்ரின் பிரியந்தினி குடும்ப நன்கொடை

Posted by - December 8, 2025
இயற்கை அனர்த்தத்தில் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மூங்கிலாறு, உடையார்கட்டு வடக்கு, தேவிபுரம் ” ஆ” பகுதி,…
Read More

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல – ரணில்

Posted by - December 7, 2025
நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர…
Read More

வவுனியா மாவட்டத்தில் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் உள்ள அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினரின்நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள்வழங்கப்பட்டன.

Posted by - December 6, 2025
06/12/2025 இன்று  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டைத்தைச் சேர்ந்த அண்ணா நகர்,பத்தினியார் மகிழங்குளம், ஓயார் சின்னக்குளம், கட்டையர் குளம்…
Read More

யேர்மனிவாழ் தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் தொடரும் நிவாரணப் பணிகள்

Posted by - December 5, 2025
இன்று (2025/12/04) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி கிராமத்தில் இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான…
Read More

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி ,Butterblume Berlin.

Posted by - December 5, 2025
தாயகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் கடுமையான பாதிக்குள்ளான மக்களுக்கு, 04/12/2025 அன்று “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்முறவுகளுக்கு உதவுவோம்” எனும் தோனிப்போருளில், ஜேர்மன்…
Read More

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-சுவிஸ் – உறவுக்குக் கைகொடுப்போம் அமைப்பு.

Posted by - December 2, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த 22…
Read More

தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் – ஒரு நடைமுறை அரசின் மறுக்க முடியாத சாட்சியம்

Posted by - December 2, 2025
அழிக்கப்பட்டது ஒரு அமைப்பல்ல; ஒரு உருவாகிக் கொண்டிருந்த அரசே 2009 என்பது ஒரு ஆண்டின் பெயர் மட்டுமல்ல. அது தமிழின…
Read More

மாவீரர் நாளில் யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை .

Posted by - December 1, 2025
மாவீரர் நாளில் யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
Read More

மாவீரர் நாள் 2025 -யேர்மனி, ஒளிப்படங்கள் பகுதி இரண்டு.

Posted by - December 1, 2025
கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது.…
Read More