நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனை நினைவு கூறி “கானல் நீதி” எனும் தலைப்பில் கலந்துரையாடல்

Posted by - October 7, 2025
திருகோணமலையில் 2009ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனையும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும்…
Read More

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயார் இல்லை

Posted by - October 7, 2025
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள்…
Read More

புலரும் பூபாளம் யேர்மனி 2025. தாயகம் நோக்கிப் புறப்பட்டது.!

Posted by - October 6, 2025
புலரும் பூபாளம் யேர்மனி 2025. திட்டத்தினூடாக முன்பள்ளிகளுக்கான இலத்திரனியல்க் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. யேர்மனியின் மத்திய மாநிலத்தில் நடைபெற்ற 2025ஆம்…
Read More

குருக்கள்மடம் பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை

Posted by - October 6, 2025
குருக்கள்மடத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாமினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என இலங்கை…
Read More

தையிட்டியில் போராட்டம்

Posted by - October 6, 2025
யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் (6)போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.   சட்டவிரோதமான…
Read More

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

Posted by - October 6, 2025
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும்…
Read More

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்-யேர்மனி ஸ்ருட்காட்.

Posted by - October 5, 2025
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 24 ஆம் ஆண்டு…
Read More

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

Posted by - October 5, 2025
யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

மன்னார் பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலிருந்த 34 வயது நபர் உயிரிழப்பு

Posted by - October 4, 2025
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  34 வயதுடைய …
Read More