சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர்

Posted by - August 23, 2024
கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Read More

தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவு – சிறீதரன்

Posted by - August 23, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.
Read More

நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம் மக்கள் வாக்களிப்பார்கள்என்கிறார் சுமந்திரன் !

Posted by - August 23, 2024
தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்…
Read More

வி.எப்.எஸ்.விசா முறைமை விவகாரம் : நீதிமன்ற உத்தரவை மீறுவது பாரதூரமானது – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - August 23, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை ஜனாதிபதி மீறியுள்ளார் என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது.
Read More

புதிய ஜனாதிபதி பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

Posted by - August 22, 2024
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும்,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல்…
Read More

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதியை பெற்றுத்தர தென்னாபிரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - August 22, 2024
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர தென்னாபிரிக்கா நடவடிக்கை எடுக்க  வேண்டும், ஜெனிவா கூட்டத்தொடரில் இது தொடர்பான…
Read More

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களை உயர் பதவிகளில் இருந்து நீக்கவேண்டும் – ஐநா

Posted by - August 22, 2024
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது அவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை…
Read More

இராணுவம் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதை நிறுத்தவேண்டும் – நிலங்களை விடுவிக்கவேண்டும்

Posted by - August 22, 2024
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்;துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித…
Read More

யுத்தத்தின் பின்னராக இலங்கையில் மோதலைத் தூண்டும் முக்கிய காரணியாக காணிகள்

Posted by - August 22, 2024
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரான இலங்கையில் மோதலுக்குத் தூண்டுதலளிக்கும் மிகமுக்கிய காரணியாகக் காணிப்பிரச்சினை காணப்படுவதாகவும், இதற்கு உடனடியாகத் தீர்வுகாணத்தவறும் பட்சத்தில் இனங்களுக்கு…
Read More

சட்டமூலங்களின் பரிசீலனைக்கு உறுப்பினர்கள் நியமனம்

Posted by - August 21, 2024
“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலம்  “மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம்…
Read More