பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

Posted by - August 31, 2016
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படிருந்த பேரணி மீது, காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோக தாக்குதல்…
Read More

சர்வதேச விசாரணையே இறுதி முடிவு காணாமல் போனவர்களின் உறவினர்கள் (வீடியோ இணைப்பு)

Posted by - August 30, 2016
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறிக் கொண்டு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளிலும் நாங்கள் பங்க கொள்ளப் போவதில்லை.சர்வதேச விசாரணைகளுக்கே…
Read More

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற காணாமல்போனவர்கள் சங்கத்தின் கவன ஈர்ப்பு

Posted by - August 30, 2016
காணாமல்போனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரணச்சான்றிதழ்களை அரசாங்கம் மீளப்பெற்று காணாமல்போனவர்களுக்கான விசேட சான்றிதழை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை சங்மட்டக்களப்பு காந்தி…
Read More

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை தோடி ஜ.நாவை நோக்கிய நடைபயணம் யாழில் (படங்கள், வீடியோ இணைப்பு)

Posted by - August 30, 2016
சர்வதேச காணாமல் போனவர்கள் தினமான இன்று வடமாகாணத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி ஜ.நாவை நோக்கிய நடைபயனம்…
Read More

விடுதலைப்புலிகளுக்கு கோத்தா உதவினார்

Posted by - August 30, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது மற்றுமொரு குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற…
Read More

சிவாஜிலிங்கம் இனவாதி என்கிறார் அத்துரலிய தேரர்

Posted by - August 30, 2016
இலங்கை பிரஜைகள் அனைவரும் இலங்கையில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும்,வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன…
Read More

பாரிய மோசடிகள் தொடர்பான 9 விசாரணைகள் நிறைவு

Posted by - August 30, 2016
9 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும்…
Read More

2017 இலங்கை வறுமையில் இருந்த விடுப்பட்ட நாடு – ஜனாதிபதி

Posted by - August 30, 2016
2017ஆம் ஆண்டு, இலங்கை வறுமையில் இருந்து விடுப்பட்ட நாடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…
Read More

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு – சட்ட மூலம் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில்

Posted by - August 30, 2016
மறுசீரமைப்பு பொறிமுறைகளில் ஒன்றான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இலங்கை…
Read More

முக்கிய கொலைகள் – கடத்தல்கள்- கொள்ளைகள் – பின்னணியில் ஈ.பி.டி.பி

Posted by - August 29, 2016
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அற்புதன் படுகொலைச் சம்பவம் மகேஸ்வரி வேலாயுதம் படுகொலை செய்யப்பட்டமை ஊர்காவற்றுறையில் ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டமை,…
Read More