யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

Posted by - September 29, 2016
யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

நீர்வேலி இரட்டை கொலை குற்றவாளிக்கு இரண்டை மரணதண்டணை நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

Posted by - September 29, 2016
நீர்வேலி இரட்டை படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இரண்டை மரணதண்டணை வழங்கி அதிரடித் தீர்ப்பளித்துள்ளார். சுவிஸ்லாந்து வாசியான…
Read More

வடக்கும் கிழக்கும் இணைவது உறுதி – சுமந்திரன்

Posted by - September 29, 2016
வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது, கிழக்கில்…
Read More

அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் தோண்டப்படுகின்றன – விமல்

Posted by - September 29, 2016
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான மாபெரும் மக்கள் எழுச்சி கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக ஐ. ம.…
Read More

கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் எம்மை விட்டு பிரிந்தார்!

Posted by - September 29, 2016
நெருக்கடியான நேரங்களினில் யாழினில் இருந்து பணியாற்றிய மற்றுமொரு ஊடகவியலாளனான அஸ்வின் சுதர்சன் மரணத்தை தழுவியுள்ளார்.கார்ட்டூனிஸ்ட அஸ்வின் என்ற பெயரினில் அண்மை…
Read More

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 29, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…
Read More

நெடுந்தீவில் கடத்தப்படும் குதிரைகள் வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் (படங்கள் இணைப்பு)

Posted by - September 28, 2016
நெடுந்தீவு பகுதியின் பாதுகாக்கப்பட்டுவரும் குதிரைகள் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கிருந்து கடத்தப்படும் குதிரைகள் வலி.வடக்கு…
Read More

தயா மாஸ்ரரின் வழக்கு ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - September 28, 2016
தழிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் மீது சாட்டப்பட்ட குற்றம் சட்டத்தின் பிரகாரம் குற்றமல்ல என்று வவுனியா…
Read More

ரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம்

Posted by - September 28, 2016
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீடியோ கமராவை தாக்கியுள்ளார்.
Read More

எழுக சிறீலங்கா – மனோ கணேசன்

Posted by - September 28, 2016
இறுதியுத்தத்தில் சிங்கள இனவெறி அரசினால் கொல்லப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களின் உடல்மீது நின்று எளுக சிறீலங்கா வென முழக்கமிடும்…
Read More