சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வு!

Posted by - October 3, 2016
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர்…
Read More

நான் ஆட்சியிலிருந்திருந்தால் எழுக தமிழ் நடந்திருக்காது-மஹிந்த

Posted by - October 3, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்கள்…
Read More

வடக்கு மாகாண முதலமைச்சரின் எழுக தமிழ் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - October 3, 2016
வடக்கு மாகாண முதலமைச்சரின் எழுக தமிழ் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.   வடக்கில் தொடரும்…
Read More

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து 26 மனித அவயவங்கள் மீட்பு

Posted by - October 3, 2016
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து 26 மனித அவயவங்கள் குற்ற புலனாய்வு காவல்துறையினரால் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவின் அடிப்படையில்…
Read More

விக்னேஸ்வரனை உடன் கைது செய்யுங்கள் – தேரர் கோரிக்கை

Posted by - October 3, 2016
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை உடன் கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வரன் கடந்த தினத்தில் வெளியிட்ட கருத்து…
Read More

இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவ நியூசிலாந்து விருப்பம்

Posted by - October 3, 2016
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நியூசிலாந்து நிதி அமைச்சர் பில் இங்கிலீஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.…
Read More

மஹிந்தவுக்கு மைத்திரி பதில்

Posted by - October 3, 2016
முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்து வைத்த திட்டங்களில் நாட்டப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை அகற்றி விட்டு தமது பெயரை பதிவு செய்து அதனை திறந்து…
Read More

அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணை – கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - October 3, 2016
முன்னைய அரசாங்கக்காலத்தில் மத்திய வங்கியின் ஊடாக இடம்பெற்ற நிதிமுறைக்கேடு தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்,…
Read More

ரணில் நாளை இந்தியா செல்கிறார்.

Posted by - October 3, 2016
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் அரசுமுறை பயணத்தை மேற்கொண்டு நாளை இந்தியாவுக்கு செல்கிறார். நியூஸிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட…
Read More

பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வந்தாலே நாட்டிற்குள் ஒருமித்து வாழ முடியும் -சுவிஸ் உயர்தானிகரிடம் சி.வி-

Posted by - October 3, 2016
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள்…
Read More