உடுவில் மகளிர் கல்லூரியில் பாதுகாவலர் சங்கம் அமைப்பு (காணொளி)

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணம்  உடுவில்  மகளிர்  கல்லூரியின்  தற்போதைய  பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்காக பெற்றோர்,  பாதுகாவலர்  சங்கம்  ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது. இன்று  யாழ்ப்பாணம்  சுன்னாகத்தில்…
Read More

எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணிதிரள ஏற்பாடுகள்

Posted by - September 11, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள்…
Read More

புலிகளுடன் தொடர்புகொண்டவர் – போலி கடவுச்சீட்டு குற்றச்சாட்டில் நாடு கடத்தல்

Posted by - September 11, 2016
போலி இந்திய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஜெர்மன் நோக்கி பயணிக்க முற்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்…
Read More

இலங்கையின் இந்த வருடத்தில் 334 கொலைகள்

Posted by - September 11, 2016
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் 334 மனிதக்கொலைகள் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டின் இதேகாலப்பகுதியில் 443 கொலைகள்…
Read More

விடுதலைப்புலிகளுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை – பிரதமர் ரணில்

Posted by - September 11, 2016
விடுதலைப்புலிகளுடன் தான் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு…
Read More

யுத்த வெற்றி – புத்தகம் வெளியிட போகிறார் சரத் பொன்சேகா

Posted by - September 11, 2016
விடுதலைப் புலிகளினுடனான யுத்த வெற்றி தொடர்பில் தானும் புத்தகம் ஒன்றை வெளியிடப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா…
Read More

நாட்டின் பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்து செயற்பட வேண்டும்-ஜனாதிபதி (காணொளி)

Posted by - September 10, 2016
நாட்டிலுள்ள பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்துகொண்டு, புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டிய தருணத்தில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று பொரளை…
Read More

அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே நல்லிணக்கம் சாத்தியம்-வடக்கு முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 10, 2016
அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே இன நல்லிணக்கம் சாத்தியமாகுமென வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவை…
Read More

எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற விடுங்கள் – இரணைதீவு மக்கள்!

Posted by - September 10, 2016
எங்களுக்கு நீக்கள் வீடுகள் எதுவும் கட்டித்தரவேண்டாம், எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற அனுமதியுங்கள் என இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

வடக்கில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Posted by - September 9, 2016
வடமாகாண சுகாதார அமைச்சியால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளுக்காக மருத்துவ பரிசோதணையில் இதுவரை 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்…
Read More