லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் யார்?

Posted by - October 17, 2016
லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பியின் பிரசார செயலர் விஜித ஹேரத்,…
Read More

சம்பந்தன் மௌனம் கலைய வேண்டும்-சிவசக்தி ஆனந்தன்

Posted by - October 17, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனத்தை கலைத்து உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி…
Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிறநாட்டு அரச தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு

Posted by - October 17, 2016
பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான…
Read More

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ள தேசிய அரசாங்கம்- மங்கள சமரவீர

Posted by - October 17, 2016
தற்போதைய தேசிய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில்…
Read More

இலங்கை-மியன்மார் இடையே சந்திப்பு

Posted by - October 16, 2016
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மியன்மார் வெளிவிவகார அமைச்சர் அவுன்சான் சுகிக்கும் இடையில் இன்று நண்பகல் விசேட…
Read More

தமிழருக்கு தீர்வு இல்லையேல் வெளிநடப்பு-சுமந்திரன்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறுநாள் முதல் அரசியல்…
Read More

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார். – பைசல் காசிம்

Posted by - October 16, 2016
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை…
Read More

மோடியை சந்தித்தார் மைத்திரி

Posted by - October 16, 2016
இந்தியா கோவாவில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் வைத்து இன்று காலை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர…
Read More

இராவணனை பயங்கரவாதியாக சித்தரித்த இந்திய பிரதமருக்கு ராவணபலய எச்சரிக்கை

Posted by - October 15, 2016
இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, இலங்கையின் ராவண பலய…
Read More

ஜனாதிபதிக்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி – கோத்தபாய

Posted by - October 15, 2016
காலம் தாழ்த்தியேனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More