இனவாதத்திற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும்-நீதியமைச்சர்

Posted by - November 19, 2016
இலங்கையில் இனவாதத்தையோ மத அடிப்படை வாதத்தையோ ஏற்படுத்துவோருக்கு எதிராக தராதரம் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும்…
Read More

சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள்

Posted by - November 19, 2016
சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய…
Read More

தமிழில் தேசிய கீதம் – வழக்கு தள்ளுப்படி

Posted by - November 19, 2016
கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின விழாவின்போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…
Read More

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை இன்று

Posted by - November 19, 2016
புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றமும், அரசியலமைப்பு பேரவையாக ஏற்கனவே…
Read More

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது- பிரதமர்

Posted by - November 19, 2016
அரசியலமைப்பு பேரவை இன்று சனிக்கிழமை கூடவுள்ளது.பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது பேரவையில் அங்கம்…
Read More

வாக்குறுதிக்கு மட்டுமே பிரதமர் – கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Posted by - November 19, 2016
பிரதமர் வாக்குறுதிகள் தருவார் ஆனால் நிறைவேற்றமாட்டார். பிரதமரையும் அரசாங்கத்தையும் நம்பி நம்பியே தமிழர்கள் ஏமாற்றத்தை எதிர் நோக்குகிறோம் என தமிழ்…
Read More

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - November 18, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடபுடையவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 05 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
Read More

ஆவாக்குழு  உறுப்பினர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - November 18, 2016
ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை…
Read More

இனவாதம் பேசுவோருக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கவும்-ஜனாதிபதி

Posted by - November 18, 2016
நாட்டில் இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயவு தாட்சண்யம் பாராது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலையில் தமிழர்கள் – மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை

Posted by - November 18, 2016
கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலைமையில்தான் தற்போது தமிழர்கள் இருக்கிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…
Read More