விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக தலைவர்கள்?

Posted by - December 13, 2016
இறுதி யுத்தம் இடம்பெற்றக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள்…
Read More

ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளம் ஊடகவியலாளரக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

Posted by - December 13, 2016
லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நிகழ்சியொன்றை…
Read More

கடற்படைத் தளபதிக்கு எதிராக அம்பாறையில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 12, 2016
அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அதனை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர்கள்…
Read More

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு – ஒப்பந்தம் விரைவில்

Posted by - December 12, 2016
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தைத்திபால சிறிசேன இந்த மாதம்…
Read More

சமானத்தின் பொருட்டு புதிய சட்டங்களை கொண்டுவரவும் தயார் – பிரதமர் ரணில்

Posted by - December 12, 2016
நாட்டில் சமானத்தை ஏற்படுத்த புதிய சட்டங்கள் தேவை எனில் அவற்றை புதிதாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

உலகின் உயரமான நத்தார் மரம் இலங்கையில் – உருவாக்கும் பணி மீண்டும் ஆரம்பம்

Posted by - December 12, 2016
காலி முகத்திடலில் உருவாக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்ட உலகின் உயரமான நத்தார் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம்…
Read More

இலங்கையின் பாதுகாப்பிற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு – ஜனாதிபதி

Posted by - December 12, 2016
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற…
Read More

ட்ரம்ப்பினால் இலங்கைக்கு சாதகம்

Posted by - December 12, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாடுகள், இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா,…
Read More

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் பல்லின மக்களுடனான ஒன்றுகூடல்

Posted by - December 12, 2016
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற உலக சமாதானத்துக்கான மக்கள் ஒன்று கூடலில் நூற்றுக்கணக்கான பல்லின மக்கள்…
Read More