Posted by - November 13, 2016
குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் சோஷலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று…
Read More

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது(காணொளி)

Posted by - November 13, 2016
கிளிநொச்சியில் வைத்து 02 கிலோ 50 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும்…
Read More

தமிழ் கிராம சேவகரை தகாத வார்ததைகளால் அவமதித்த பௌத்த துறவி (காணொளி)

Posted by - November 13, 2016
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. காணி பிரச்சினையொன்றில்…
Read More

திருகோணமலையில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கொலை-கணவன் கைது(காணொளி)

Posted by - November 13, 2016
திருகோணமலை – கன்னியா பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது…
Read More

இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட வலி.வடக்கின் பகுதிகளை மீள விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் – தென்னிலங்கை மக்கள்(காணொளி)

Posted by - November 13, 2016
யாழ்ப்பாணம் வலி.வடக்கிலுள்ள விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிக்க தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் என தெற்கு மக்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் கைகோர்ப்பு…
Read More

டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் – இரா.சம்பந்தன்

Posted by - November 13, 2016
அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை…
Read More

70 நீதிபதிகள் இடமாற்றம் – முழு விபரம்

Posted by - November 13, 2016
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வகையில் 70 நிதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட…
Read More

தமிழாலய மாணவர்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டி – யேர்மனி, டுசில்டோர்ப்

Posted by - November 13, 2016
12.11.2016 அன்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழாலய மாணவர்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்…
Read More

கணவன் வாள் வெட்டு – மனைவி, மகள்கள் இருவர் பலி

Posted by - November 13, 2016
திருகோணமலை கன்னியா கிளிகுஞ்சி மலையில் பகுதியில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவனினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More

மீண்டும் ஒரு எழுக தமிழ் நடக்ககூடாது என்பதில் தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள்

Posted by - November 13, 2016
தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியினை தொடர்ச்சியாக…
Read More