வொக்ஸ்வேகன் தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

Posted by - January 3, 2017
குளியாபிட்டிய – லபுயாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் வொக்ஸ்வேகன் சிற்றூர்ந்து உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
Read More

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர்- பொதுபல சேனா

Posted by - January 3, 2017
  அளுத்கம உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன்…
Read More

2020ஆம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – அநுர

Posted by - January 3, 2017
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட பகுதியிலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.…
Read More

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை நியாயம் நிலை நாட்டப்படவில்லை- மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

Posted by - January 3, 2017
  திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை நியாயம் நிலைநாட்டப்படவில்லை…
Read More

கனடாவிற்குச் செல்லவேண்டாமென வடக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் அறிவிப்பு

Posted by - January 3, 2017
வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக்…
Read More

வடமாகாண பதில் முதலமைச்சராகின்றார் பொ.ஐங்கரநேசன்

Posted by - January 2, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் பயணமான நிலையில் பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை வடமாகாண ஆளுநர்…
Read More

சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி தரவேண்டும் – தம்பித்துரை

Posted by - January 2, 2017
ஜெயலலிதா ஜெயராமின் மறைவினை அடுத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுள்ள சசிகலா…
Read More

நல்லிணக்கம் இன்றி அபிவிருத்தி இல்லை – ஜனாதிபதி

Posted by - January 2, 2017
தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல், நிலையான அபிவிருத்தியின் பலனை அடைய முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்து கலந்துரையாடல்

Posted by - January 2, 2017
எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சகல கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.…
Read More

சுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வோடு சங்கமித்த மாபெரும் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2017!

Posted by - January 2, 2017
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் மாபெரும்…
Read More