அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடல்

Posted by - January 8, 2017
அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் லொன்றை நடாத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள எதிர்த்தலைவர் அலுவலகத்தில் இன்று காலை…
Read More

யாழ்ப்பாணத்தில் பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணத்தில் மனித பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை மாநகரசபையினர் அடையாளப்படுத்தி பறிமுதல் செய்து அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி…
Read More

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்!- கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - January 8, 2017
சிறீலங்காவின் அடுத்த ஆட்சியாளர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
Read More

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – 23 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 8, 2017
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலையத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

மைத்திரி – சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Posted by - January 8, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு பூர்தி நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன. பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதனிடையே, நல்லாட்சி அரசாங்கத்தின்…
Read More

கடனா பொதுமக்களை இன்று சந்திக்கிறார் சீ.வி

Posted by - January 8, 2017
கடனா சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று அங்குவாழும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். வடமாகாண முதல்வருடன் பொதுமக்கள் கலந்து…
Read More

இலங்கைக்கு எதிரான கலந்துரையாடல் சென்னையில்

Posted by - January 8, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை முன்வைக்க இந்திய சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர்…
Read More

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா செல்லவுள்ளார்

Posted by - January 8, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா செல்லும் அவர் எதிர்வரும்…
Read More

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – லக்ஷ்மன் யாபா

Posted by - January 7, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்…
Read More

பலமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதை எவரும் தடுக்க முடியாது – ரணில்

Posted by - January 7, 2017
பலமிக்க புதிய இலங்கையை கட்டியெழுப்புவதை எவருக்கும் தடுத்து நிறுத்த முடியாதென்றும், பலமிக்க நிரந்தர எதிர்காலம் ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும்…
Read More