இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது- எம்னெஸ்டி இன்டர் நேஷனல்

Posted by - January 12, 2017
நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமையானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் நிலைநாட்டப்படுகின்றமை எட்டாக்கனியாக…
Read More

வடக்கு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், இதுவரை தெற்கிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவில்லை- பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - January 12, 2017
நல்லிணக்க செயலணியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் குறித்த விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கையில் சிங்கள மக்கள் தொடர்பில்…
Read More

மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன்- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - January 12, 2017
மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டரின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு…
Read More

மைத்திரி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – சந்திரிக்கா

Posted by - January 11, 2017
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்யும் எந்தவொரு தீர்மானத்தையும் ஸ்ரீ லங்கா…
Read More

ஏழு முறை சிறையில் போட்டாலும் விமலின் வாயை மூடிவிட முடியாது- மஹிந்த

Posted by - January 11, 2017
விமல் வீரவங்சவை ஒரு முறையல்ல, ஏழு முறை சிறையில் போட்டாலும் அவரின் வாயை இந்த அரசாங்கத்தினால் அடைக்க முடியாது என…
Read More

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு

Posted by - January 10, 2017
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read More

சமஸ்டி என்றால் பிரிவினை..! சிங்கள மக்களிடம் பொய்களை பரப்பும் அரசியல்வாதிகள்

Posted by - January 10, 2017
சமஸ்டி என்றால் பிரிவினை என்று அரசியல்வாதிகள் தவறாக சிங்கள மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Read More

“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் – ரவி கருணாநாயக்க

Posted by - January 10, 2017
“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…
Read More

போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு தண்டப் பணம் 50 ஆயிரம் ரூபா

Posted by - January 10, 2017
போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்…
Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும்- சோசலிஸ மக்கள் முன்னணி

Posted by - January 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என்று சோசலிஸ மக்கள் முன்னணி…
Read More