கவிரதன்

தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றம்

Posted by - October 25, 2017
உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் 3 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று பிற்பகல் அநுராதப்புரம் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சுகவீனம் காரணமாக முன்னதாக அநுராதப்புரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை இன்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே…
மேலும்

இந்திய இலங்கை கடற்படையினர் ஆய்வுகளை நடத்தவுள்ளனர்

Posted by - October 25, 2017
இலங்கை கடற்படையினரும் இந்திய கடற்படையினரும் இணைந்து தென் மற்றும் மேல்மாகாண கரையோர பகுதிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர் இந்த நடவடிக்கையில் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் சுட்லெஜ் ஈடுபடவுள்ளது எதிர்வரும் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை…
மேலும்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் நாடு திருப்பம்

Posted by - October 25, 2017
கடந்த 2 வருடக்காலப்பகுதியில் சிரியா மற்றும் ஈராக் உட்பட பல நாடுகளில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் தமது சொந்த நாடுகளுக்கு சென்றுள்ளனர். அமெரிக்காவை தளமாக கொண்டு உள்ள பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான புள்ளி விபர அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 33 நாடுகளில்…
மேலும்

தலதா மாளிகை வளாகத்தில் வேண்டுதல்

Posted by - October 25, 2017
 அரசிலமைப்பு மறுசீரமைப்புக்கு எதிராக தேசாபிமான பிக்குகள் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் தலதா மாளிகை வளாகத்தில் இன்று வேண்டுதலில் ஈடுபட்டன. இதன்பின்னர் கருத்த வெளியிட்ட தேசபிமான பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர், புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதை தவிர்க்க…
மேலும்

யாழில் துப்பாக்கிச் சூட்டு விசாரணையை மேற்கொள்ள விசேட குற்றத் தடுப்பு விசாரணை குழு!

Posted by - October 25, 2017
யாழ்ப்பாண மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை குழுவொன்று நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ளது. காவற்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவினால் இந்த விசாரணை…
மேலும்

தாய்வான் வங்கி கொள்ளை – ஷலீல முனசிங்க உள்ளிட்ட நான்கு பேர் மீண்டும் விளக்கமறியலில் 

Posted by - October 25, 2017
தாய்வான் பா ஈஸ்டன் வங்கியில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் கைதான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க உள்ளிட்ட நான்கு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில்…
மேலும்

மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் ஆகக்குறைந்த தகுதியில் மாற்றமில்லை

Posted by - October 25, 2017
மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் ஆகக்குறைந்த தகுதியில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் கொல்வின் குணரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மருத்துவ சபை இன்று கூடிய போதே இந்த தீர்மானம்…
மேலும்

தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்ல வேண்டும் – தயாசிறி ஜயசேகர

Posted by - October 25, 2017
 சிங்கள மக்களாலும், மஹாநாயக்க தேரர்களாளும் மற்றும் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்ல வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…
மேலும்

எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் யாழில் 

Posted by - October 25, 2017
எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான ஐந்து பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பாலியல் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் இதனை தெரிவித்துள்ளார்.. எயிட்ஸ் நோய் தொற்று காரணமாக இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 250 பேர்…
மேலும்

புதிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தெளிவுப்பத்த செயற்திட்டங்கள் 

Posted by - October 25, 2017
புதிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமை தொடர்பில் மக்களுக்கு மற்றும் பொது அமைப்புகளுக்கு உடனடியாக தெளிவுப்படுத்தும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில்…
மேலும்