கவிரதன்

குடிபோதையில் உந்துருளி செலுத்திய மதகுரு

Posted by - November 1, 2017
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பிரதேசத்தில்  மதகுரு ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குடிபோதையில் உந்துருளி செலுத்தியுள்ளதான் காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த மதகுரு வாகன அனுமதி பத்திரம் இன்றி உந்துருளியை செலுத்தி வந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று…
மேலும்

ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு.

Posted by - November 1, 2017
இலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது. ஜப்பான் இலங்கைக்கு உண்மையான நண்பனாக தொடர்ச்சியாக உதவி வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்தி…
மேலும்

வைத்தியசாலைகளுக்கு ஆசிரியர்கள்

Posted by - November 1, 2017
வைத்தியசாலைகளில் நீண்டகாலம் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கை தாமதமடைவதை தடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வைத்தியசாலைகளுக்கு ஆசிரியர்களை அனுப்பும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மஹரகம அபேக்ஸா மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமான சில…
மேலும்

ஏறாவூர் இரட்டைப் படுகொலை – தங்க ஆபரணங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

Posted by - November 1, 2017
ஏறாவூர் சவுக்கடி பகுதியில் தாய் மற்றும் மகனை கொலைச் செய்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் ஏறாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆபரணங்கள் மற்றும் கொள்ளையிடப்பட்ட 60 ஆயிரம் ரூபா…
மேலும்

கீதா தொடர்பில் நாளை தீர்மானம்

Posted by - November 1, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன் முறையீட்டு மனு தொடர்பிலான தீர்வு நாளைய தினம் அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போடடியிட்டு வெற்றிப்பெற்றிருந்தார் கீதா குமாரசிங்க. இந்நிலையில்…
மேலும்

யாழில் ஒருவர் மரணம்

Posted by - November 1, 2017
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தின் பாலம் ஒன்றின் அருகாமையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்துக்கான காரணம் இதுரையில் அறிப்படாததுடன் உயிரிழந்துள்ள நபர் நேற்று இரவு, வீட்டில் இருந்து…
மேலும்

அமைச்சரவை சந்திப்பும் – எடுக்கப்பட்ட முடிவுகளும்

Posted by - November 1, 2017
இன்றைய அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்… கம்பஹா மாவட்டத்தினுள் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிணைந்த திண்ம கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் கொம்போஸ்ட் செயற்தளத்தினை நிர்மாணித்தல் அதிக ஜனநெரிசல் மிகுந்த மற்றும் துரித கைத்தொழில் மயமாக்கத்தின் விளைவினால் நகர திண்மக் கழிவுகள்…
மேலும்

ஐரோப்பிய குழு – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Posted by - November 1, 2017
ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு வடமாகாண ஆளுநரை சந்தித்தனர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இன்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்தனர். அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வடமாகாண அபிவிருத்தி செயற்பாடுகள்…
மேலும்

பாகிஸ்தான் தம்பதிகள் கைது

Posted by - November 1, 2017
மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் தொகையொன்றுடன் பாகிஸ்தான் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதிகள் இன்று அதிகாலை 4.40 அளவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்துள்ளனர். அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்து அவதானித்த,…
மேலும்

உரிய மொழிபெயர்ப்பு குறித்து ஆராய வேண்டும்- ஜயம்பதி விக்கிரமரட்ன

Posted by - November 1, 2017
ஏக்கிய ராஜ்ய என்ற சிங்கள பததிற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ் பதத்தின் மொழி பெயர்ப்பு சரியானதாக இல்லாவிட்டால், உரிய மொழிபெயர்ப்பு குறித்து ஆராய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான…
மேலும்