கவிரதன்

கிழக்கு மாகாண கல்வி முன்னேற்றத்தை மத்திய கல்வி அமைச்சு பாழ்படுத்துகிறதா? – கிழக்கின் முன்னாள் முதல்வர் கேள்வி

Posted by - November 7, 2017
கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை முன்னேற்றத்தை பாழ்படுத்துவதற்கு  மத்திய கல்வியமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் கேள்வி எழுப்பியுள்ளார். வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகளின் பெற்றோருடனான சந்திப்பு ஏறாவூரில் உள்ள…
மேலும்

எறுமை மாட்டை மோதிய எம்புலன்ஸ்

Posted by - November 7, 2017
திருகோணமலை கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி எருமை மாட்டுடன் நேற்றிரவு (06) மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் வாகனம் சேதமடைந்துள்ளதாக கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற…
மேலும்

பெட்ரோல் தட்டுப்பாட்டினால் தொடருந்து தொழிற்சங்கத்தின் போராட்டம்

Posted by - November 7, 2017
பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து தொழிற்சங்க சம்மேளனங்கள் பல ஒன்றிணைந்து நாளை நள்ளிரவு தொடக்கம் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள தயாராகின்றனர். இலங்கை தொடரூந்து கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதான செயலாளர் பி.எம்.பி பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார். கடந்த சில…
மேலும்

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகள் சரியாக செயற்படவில்லை- டக்ளஸ் தேவாநந்தா

Posted by - November 7, 2017
அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகள் சரியாக செயற்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேற்றையதினம் அவர் சந்தித்திருந்தார். இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போது…
மேலும்

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக விசேட புலமைப் பரிசில்

Posted by - November 7, 2017
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திப் பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக விசேட புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் பணிகள்

Posted by - November 7, 2017
அரசியல் யாப்பு வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் பணிகள் இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் புதுக்குடியிருப்பு நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியானது ஒற்றையாட்சியை…
மேலும்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியா விஜயம்

Posted by - November 7, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நீண்ட ஆசிய விஜயத்தின் முதற்கட்டமாக ஜப்பான் சென்ற அவர், இன்று தென்கொரியா சென்றுள்ளார். அமெரிக்க- தென்கொரிய கூட்டு இராணுவ செயற்பாடுகள் மற்றும் வடகொரியாவின் அணுவாயுத சோதனைகள் என்பவற்றை மையப்படுத்தி, பிராந்தியத்தில் பதற்ற…
மேலும்

நாடு முழுவதும் பெற்றோல் விநியோகம்

Posted by - November 7, 2017
2400 மெட்ரிக் டன் பெற்றோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. இன்றையதினம் நாடு முழுவதும் 2400 மெட்ரிக் டன் பெற்றோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. கனிய எண்ணைக் வள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசஙி;க இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினமும் இதே அளவான…
மேலும்

மானஸ் அகதிகள் தொடர்பிலான நீதிமன்றத் தீர்ப்பு

Posted by - November 7, 2017
மானஸ் அகதிகள் முகாம் தொடர்பிலான முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி பென் லோமாய் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த முகாம் கடந்த வாரம் முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து…
மேலும்

மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு ஒத்துழைக்கும் அமெரிக்கா

Posted by - November 7, 2017
மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசத்துடன், நேற்று மாலை இலங்கை – அமெரிக்க…
மேலும்