கவிரதன்

யாழ்ப்பாணத்தில்  80 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரமும் இல்லை 

Posted by - November 7, 2017
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் உந்துருளிகளில் 80 வீதமானவைக்கு எந்த வித அனுமதிப்பத்திரமும் இல்லை என ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபோதையில் உந்துருளியை செலுத்தியைமை தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச பூசகர் ஒருவர், ஊர்காவற்றுறை…
மேலும்

சைட்டத்திற்கு எதிரான உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - November 7, 2017
அரசாங்க மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது. அந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பெற்றோர் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்தினால் சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை…
மேலும்

வேட்பாளர் தெரிவு பணிகள் இடம்பெறுகின்றன. – ஐக்கிய தேசியக் கட்சி 

Posted by - November 7, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களை அடையாளப்படுத்தும் பணிகளை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்றைய தினம் பிரதேச அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. இதற்கமைய, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல் மற்றும் புத்தளம்  மாவட்டங்களின் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது.…
மேலும்

இராணுவத்தில் இருந்து தப்பிய 5 பேர் மீள இணைவு

Posted by - November 7, 2017
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 5 ஆயிரத்து 412 பேர் பொதுமன்னிப்பு காலத்துக்குள் மீளவும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவர்களை சேவையிலிருந்து சட்டரீதியாக விலக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 23…
மேலும்

எரிபொருளுக்கான நீண்ட வரிசை தொடர்கிறது 

Posted by - November 7, 2017
நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. நேற்றும், இன்றும் 4 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் பெற்றோலை நாடளாவிய ரீதியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனை…
மேலும்

மானஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது – நீதிமன்றம்

Posted by - November 7, 2017
மானஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது என்று பப்புவா நியுகினி நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த முகாம் கடந்த வாரம்முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்…
மேலும்

உண்ணாவிரதம் இருந்தாலும் நீதிமன்றின் தீர்ப்பை மாற்ற இயலாது – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

Posted by - November 7, 2017
சைட்டம் விடயத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற முடியாது என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் நேற்று இரவு முதல் பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் சாகும் வரையிலான…
மேலும்

மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செல்ல இராணுவம் தடை

Posted by - November 7, 2017
தற்போதுள்ள நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று மாவீரர்களான தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத் தடைகளும் அச்சுறுத்தல்களுமே தொடர்ந்தும் காணப்படுகின்றது. விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு நவம்பர் 27…
மேலும்

மட்டக்களப்பில் இந்த வருடத்தில் எவ்வளவு மழை வீழ்ச்சி?

Posted by - November 7, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்தின் இன்று செவ்வாய்க் கிழமை (07) காலை 8.30 மணிவரையில் 1203 மில்லி மீற்றர் மலை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரி எ.ரமேஸ் தெரிவித்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை (06) காலை…
மேலும்

விபத்தில் 4 காவல்துறையினர் காயம்

Posted by - November 7, 2017
வெல்லவாய – எதிலிவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காவல்துறை அதிகாரிகள் 4 பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் பயணித்த ஜீப் வண்டிக்கு பின்னால் வந்த பாரவூர்த்தி ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில்…
மேலும்