கவிரதன்

இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சாட்சி

Posted by - November 9, 2017
இலங்கையில் தாங்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக, ஐரோப்பிய நாடுகளில் அரசியல் அந்தஸ்த்துக் கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் சாட்சி  வழங்கியுள்ளனர். அசோசியேட் ப்ரஸ் அவர்களிடம் சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டிருக்கிறது. 30க்கும் அதிகமான மருத்துவ அறிக்கைகள் மற்றும் உளவியல் அறிக்கைகளும் இதற்காக குறித்த  ஊடக…
மேலும்

எரிபொருள் கப்பல் இலங்கை பிரவேசம்

Posted by - November 9, 2017
40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை ஏற்றிய  நெவஸ்கா லேடி என்ற கப்பல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது. சப்புகஸ்கந்த எரிபொருள் களஞ்சியசாலையை குறித்த கப்பல் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து எரிபொருளை வெளியேற்றும்  நடவடிக்கைகள்…
மேலும்

அரசியல் யாப்பு வழிநடத்தல் அறிக்கை

Posted by - November 9, 2017
அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான வாத விவாதங்கள் எதிர்வரும் தினங்களிலும் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார். இதற்கிடையில், அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை…
மேலும்

சைட்டத்தை ரத்துச்செய்ய அரசாங்கம் அவதானம்

Posted by - November 8, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் ரத்துச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அது தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் சிறப்பு அறிவிப்பொன்றை…
மேலும்

எரிபொருள் கப்பல் இலங்கை பிரவேசம்

Posted by - November 8, 2017
40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிபொருள் முத்துராஜவெல எரிபொருள் விநியோக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் என கொழும்பு…
மேலும்

பால் உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்- அமெரிக்கா

Posted by - November 8, 2017
இலங்கையில் பாலுடன் தொடர்புபட்ட உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 21 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்…
மேலும்

குடும்ப பெண் திடிர் மரணம் 

Posted by - November 8, 2017
நாவலபிட்டி சொய்சாகல பகுதியில் வீடு ஒன்றில் மரக்கறி அறிந்து கொண்டிருந்த குடும்ப பெண் திடீர்ரென கிழே வீழ்ந்து மரணமாகியுள்ளார். அவ்வாறு கீழே வீழ்ந்த பெண்னை உறவினர்கள் வைத்திசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்ததாக நாவலபிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று…
மேலும்

பொருட்களின் வரி குறைப்பு

Posted by - November 8, 2017
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுகிறது. நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார். விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு,…
மேலும்

விடுதலை புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 8, 2017
2008ஆம் ஆண்டு பிலியந்தலையில் அரச பேருந்து ஒன்றுக்கு குண்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதாகி இருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த குண்டுத் தாக்குதலில்…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒருபோதும் வெளியேறாது – சிவசக்தி ஆனந்தன்

Posted by - November 8, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒருபோதும் வெளியேறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். தமது கட்சி கூட்டமைப்பில் இருந்து விலகிவிட்டதாக திட்டமிட்ட போலிப்பிரசாரம் ஒன்று…
மேலும்