சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது!
தமிழர் தாயகத்தில் உக்கிரமடைந்து வரும் சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது! உலகெங்கிலும் வாழும் சைவர்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்த நாளான சிவராத்திரி நாள் பூசையானது இம்மாதம் 8 ஆம்…
மேலும்
