தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஜேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம்தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி 2024 ல் லண்டவ் நகர தமிழாலயம் மூன்றாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு. 10.3..24 ல் காலை 9:10மணியளவில் அகவணக்கதுடன்ஆரம்பிக்கபட்டது . இதில் ஆசிரியர்,மாணவர்கள் பெற்றோர்கள் , நிர்வாக உறுப்பினர்கள்,நலன்விரும்பிகள், தேசியசெயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் தமிழீழத்தின் அடையாளங்கள் தமிழீழ வரைபடம் திறப்புகோர்வை, கார்த்திகை பூ. ஆகியன, செயற்பாட்டாளர் கொடுத்து பாராட்டினார்கள்.தமிழாலய மாணவன் ஒருவர் வருகைதந்த பிரதிநிதிகளுக்கு நன்றி கூறி நாங்கள் இனி எல்லோருக்கும் உதவியாக இருப்போம் என்று கூறினார் தொடந்து எமது தேசிய பூ விற்கு விளக்கமளித்து இனிதே நிறைவேறியது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- கலைத்திறன் போட்டி 2024 ல் லண்டவ் நகர தமிழாலயம் மூன்றாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025




























