சமர்வீரன்

இலங்கையில் உண்மையான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான அழைப்பு.

Posted by - August 7, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகம் முறையீடு: இலங்கையில் உண்மையான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான அழைப்பு. எழுதியவர் ஈழத்து நிலவன் 2025-இல் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்திற்கிடையிலான உரையாடல் –…
மேலும்

Dead Hand- ரஷ்யாவின் பேரழிவுக்கான மர்ம அணு அமைப்பின் நோக்கம், செயல்பாடு மற்றும் உலகளாவிய விளைவுகள்

Posted by - August 6, 2025
✧. அறிமுகம்: முடிவில் தானாகவே துவங்கும் அணு யுத்தக் கருவி 2025-இல் உலகம் மீண்டும் ஒரு பெரும் நிலைதடுமாற்றக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கிடையே உயரும் எதிர்மறையான அணுசக்தி வெடிப்புகளின் நடுவில், ஒரு காலத்துப் பனிப்போரின் மர்ம…
மேலும்

தூண்டிலிடப்படும் இழிவுகள் – தமிழ் தாயினத்தின் மீதான திரையரங்கத் தாக்குதல்கள்.-ஈழத்து நிலவன்.

Posted by - August 5, 2025
“ஒரு சமூகத்தை யாரும் இழிவுபடுத்தத் தயங்கும்போது தான், அந்த சமுதாயம் பாதுகாப்பாக இருக்கும்.” இன்றைய இந்தியத் திரைப்பட உலகம் இச்சொற்றொடரின் அடிப்படையிலேயே இயங்கி வருகிறது. துரதிருஷ்டவசமாக, தமிழர்கள் அந்த பயத்தைக் கோர்த்து வைத்திருக்கும் ஒரு சமூகமாக இல்லாமல் போய்விட்டார்கள். அதனால்தான் இன்று…
மேலும்

சுதுமலை பிரகடனம்: இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான தமிழீழத்தின் வரலாற்றுப் புரட்சி.

Posted by - August 4, 2025
1987 ஆகஸ்ட் 4ஆம் தேதி, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்ற “சுதுமலைப் பிரகடனம்” தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்றைய நாள் தமிழ் மக்களுக்கு நேரடியாக…
மேலும்

முத்தூர் படுகொலை – தமிழர்களின் மீது நடத்தப்பட்ட பன்னாட்டு அமைப்பின் ஊழியர்களை குறிவைத்த இனப்படுகொலை.

Posted by - August 4, 2025
நாள்: 04 ஆகஸ்ட் 2006 இடம்: மூதூர், திருகோணமலை மாவட்டம், வடகிழக்கு ஈழம் ✧. முன்னுரை: 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி, உலகம் மௌனமாக கவிழ்ந்த ஒரு இரவு. தெற்காசியாவின் ஒரு சிறிய தீவு நாட்டில், ஒரு பன்னாட்டு…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் .

Posted by - August 3, 2025
தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின்   கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  28.08.2025 …
மேலும்

செம்மணி குறித்து பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடக அறிக்கை.-தமிழ் பண்பாட்டுவலையம் பிரான்சு.

Posted by - August 3, 2025
இலங்கையில் கண்டெடுக்கப்பட மனிதப் படுகுழிகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் வடகிழக்கில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படுகொலைகளைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும்…
மேலும்