சமர்வீரன்

யேர்மனிய நாட்டில் நடைபெற்ற தமிழீழத்தேசிய மாவீரர்நாள் 2025.

Posted by - December 1, 2025
கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது. அனைத்துலகக் கல்விமேம்பாட்டுப் பேரவையின் துணை இணைப்பாளர் திரு.கிருஸ்ணா அவர்கள் 12:57 மணிக்கு பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்…
மேலும்

தாயகம் நோக்கிய அவசர உதவித்திட்டம்- பிரித்தானியா தளிர்கள் அமைப்பு.

Posted by - November 30, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வழங்கும் திட்டத்தில், பெருவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால்மா, பம்பஸ், பிஸ்கட், குடிநீர் மற்றும் பாய் வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு…
மேலும்

தாயகம் நோக்கிய அவசர உதவித்திட்டம்- நோர்வே தமிழ்முரசம் வானொலி.

Posted by - November 30, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வழங்கும் திட்டத்தில், பெருவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால்மா, பம்பஸ், பிஸ்கட், குடிநீர் மற்றும் பாய் வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு…
மேலும்

மாவீரர் நாள் யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வில் நடைபெற்ற நாடக அஞ்சலி.

Posted by - November 30, 2025
மாவீரர் நாள் யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வில் நடைபெற்ற நாடக அஞ்சலி
மேலும்

பின்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள்! 2025

Posted by - November 30, 2025
தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய தேசத்தின் புதல்வர்களை பின்லாந்து வாழ் தமிழ் மக்கள் நினைவேந்தி வழிபட்டனர். எமது தேசத்தின் எல்லைச்சாமிகளாக நின்று, எமது மண்ணை எதிரிகள் ஆக்கிரமிக்காமல் தடுத்து நிறுத்தி, தங்களின் உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களே உங்களிற்குத் தலைவணங்குகின்றோம்…
மேலும்

சுவிசில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71!

Posted by - November 30, 2025
வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த் தேசியத்தின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை எழுபத்தொன்று தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள்…
மேலும்

பிரான்சில் பேரெழுச்சியடைந்த மாவீரர் நாள் 2025 நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 30, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2025 வியாழக்கிழமை 16 avenue de Saint-Germain 78560 Le Port-Marly பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை பிரான்சு தமிழர்…
மேலும்

“தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்”

Posted by - November 29, 2025
தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2025 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத் தம்மை கந்தகத்தீயில் உருக்கி ஆகுதியாக்கிய வீரமறவர்களை, தியாகத்தின் உன்னதங்களை, தமிழீழ விடுதலையின் அத்திவாரக்கற்களை நெஞ்சுருகி வணங்கிடும் நவம்பர்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் மறைந்திடா மாவீரம் நாட்டியத் தொகுப்பு.

Posted by - November 29, 2025
யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் மறைந்திடா மாவீரம் நாட்டியத் தொகுப்பு.
மேலும்