சமர்வீரன்

பிரான்சில் எழுச்சியோடு இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 7, 2022
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 05.07.2022 செவ்வாய்க்கிழமை பொபினிப் பகுதியில்…
மேலும்

பிரான்சில் சங்கொலி – 2022 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Posted by - July 1, 2022
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி 2022 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் 15.08.2022 இற்கு முன்னதாக விண்ணப்பிக்கமுடியும்.போட்டி விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவம்
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி வில்லிஸ் -2022.

Posted by - June 29, 2022
யேர்மனி வில்லிஸ் நகரத்தில் 25.6.2022 சனிக்கிழமை மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழாலயங்களில் இருந்து 32 குழுக்களும் யேர்மனியில் உள்ள விளையாட்டுக் கழகங்களில் 22 குழுக்கழும் பங்குபற்றி மாவீரர் வெற்றிக்கிண்ணப் போட்டியினை சிறப்பித்தார்கள். வெற்றிபெற்ற தமிழாலயங்களும்,…
மேலும்

இராட்டிங்கன் தமிழாலயத்தின் முத்துவிழா!

Posted by - June 22, 2022
கடந்த 18.06.2022 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவுவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின் வழிகாட்டலில் இயங்குகின்ற 110 இற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் இராட்டிங்கன் தமிழாலயமும் ஒன்றாகும். கல்வி, கலை, விளையாட்டு போன்றவற்றை கற்பித்து 30…
மேலும்

உரிமையை மீட்க எழுதமிழா எழு எழு!-பா. லக்‌ஷன்.

Posted by - June 21, 2022
உரிமையை மீட்க எழுதமிழா எழு எழு! ஊமையென கிடந்து உரிமையை இழந்து தேசம் பிரிந்து உறவினை தொலைத்து உலகப் பந்தில் ஏதிலியென அலைந்து துயிலும் போதும் தாயகத்தை எண்ணி எண்ணி காலமென்றும் கலங்கி முடங்கியது போதும் உரிமைக்காக எழுதமிழா எழு எழு!…
மேலும்

27.6.2022 திங்கட்கிழமை பெல்ஜியம் தலைநகர் புறூசலுக்கு உரிமைக்காக எழுதமிழா என தமிழீழமக்களை அழைக்கும் பாடல்.

Posted by - June 20, 2022
27.6.2022 திங்கட்கிழமை பெல்ஜியம் தலைநகர் புறூசலுக்கு உரிமைக்காக எழுதமிழா என தமிழீழமக்களை அழைக்கும் பாடல். உரிமைக்காக எழுதமிழா! போராட்ட முகவரி – Place du Luxembourg 1050 Brüssel, Belgien புகையிரத நிலையம் – Bruxelles – Luxembourg
மேலும்

பேர்லின் TU பல்கலைக்கழக வளாகத்தில் ஈழத்தமிழர்கள் மீது நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்பான தகவல் மையம்

Posted by - June 15, 2022
பேர்லின் உயர்கல்வி மாணவர் அமைப்பினால் TU பல்கலைக்கழக வளாகத்தில் ஈழத்தமிழர்கள் மீது நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்பான தகவல் மையம் முன்னெடுக்கப்பட்டது. சென்ற வாரம் இரண்டு நாட்களாக நடைபெற்ற இத் தகவல் மைய நிகழ்வில் குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான கல்வி தரப்படுத்தல்…
மேலும்

குருந்தூர்மலையில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை இன்று கைவிடப்பட்டுள்ளது.-காணொளி இணைப்பு.

Posted by - June 12, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை குருந்தூர்மலையில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,மக்களின் எதிர்ப்பால் குறித்த நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது. புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் , இன்று காலை ஒன்பது மணிக்கு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளின்…
மேலும்

சிவயோகம்மா ஜெயசிங் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

Posted by - June 11, 2022
09.06.2022 சிவயோகம்மா ஜெயசிங் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசியச்செயற்பாட்டாளர்; சிவயோகம்மா ஜெயசிங் அவர்கள், 01.06.2022 அன்று உடல்நலக் குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து, தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்…
மேலும்