நிலையவள்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை செப்ரெம்பர் 10இல் வெளியாகும்-சுமந்திரன்(காணொளி)

Posted by - November 15, 2016
புதிய அரசியலமைப்பில் நாட்டின் ஆட்சிமுறை தொடர்பான இடைக்கால அறிக்கை டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவேகானந்தனூர் சதீஸின் விடியலைத் தேடும் இரவுகள் என்னும்…
மேலும்

ஆயுள்தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதி சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீடு-(காணொளி)

Posted by - November 15, 2016
விவேகானந்தனூர் சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அரசியல் கைதியாக சிறையில் இருக்கும் விவேகானந்தனூர் சதீஸ் எழுதிய, விடியலைத்தேடும் இரவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. படைப்பாளிகள் உலகம் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி…
மேலும்

யாழ் மாநகர சபை ஊழியர்களின் முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நாளை காலை வரை ஒத்திவைப்பு-கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது(காணொளி)

Posted by - November 15, 2016
யாழ் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நிபந்தனையுடன் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் சுகாதார ஊழியர் தொழிற்சங்கத்;தினருக்கும் இடையில் ஏற்பட்ட சமரச முயற்சியின்; பலனாக நாளை காலை வரை முழு…
மேலும்

இலங்கைக்கு 4 புதிய தூதுவர்கள்-2 உயர்ஸ்தானிகர்(காணொளி)

Posted by - November 15, 2016
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஜனாதிபதி மாளிகையில் நேற்று…
மேலும்

மட்டக்களப்பில் கிராமசேவகரை அவமதித்த தேரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்-பொலிஸார்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின்போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் சிசிர தெத்ததந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக…
மேலும்

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் வாக்குவாதம்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டது. இதன்போது வீதியில் டயர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்கமுற்பட்டவேளை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்…
மேலும்

பௌத்த தேரருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்…
மேலும்

கிளிநொச்சியில் 7அடி கஞ்சா செடி மீட்பு(காணொளி)

Posted by - November 15, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலாக 7 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது, குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர்…
மேலும்

யேர்மனி , சின்டில்பிங்கன் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல்

Posted by - November 14, 2016
யேர்மனி , சின்டில்பிங்கன் நகரில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் மற்றும் மேஜர் செல்வம் ஆகிய மாவீரர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க…
மேலும்